உடைத்து- என் உள்ளத்தை உன் கையில் கொட்டிட பொங்குகிறது கோபம் ஆனால் என்னை புரிந்துகொண்டு உன் அன்புகொண்டு உடைந்த துகள்களை ஒட்டித்தருமளவுக்கு- நீ உத்தமனல்லவே????
உடைத்தின்றே காட்டினால் உறவுக்கு நல்லதன்றோ?? உடையாத மௌனமும் மலராத பூவும் இருந்தென்ன லாபம்?? என தொடர்ந்து எழுத வைத்தன உங்கள் வரிகள்.:thumbsup