அதாகப்பட்ட இனிமையதன் இணையாய் துணையாய் ஏதுமில்லா பொழுதும் நின் மெல்லிதழ் பட்டும் சுவாசத்தீண்டலின் ஆசியினாலும் அமிர்தத்தை கடந்துவிட்ட திமிரதன் உச்சத்திலிருக்கும் பச்சை தேநீரது எச்(சில்)சை தேனீரெனினும் என் இச்சை தேநீராய் ....... இந்நாள் இனிமை நிறைந்ததாக இருந்திட இதயம் கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள் !!