என்ன பேசலாம்? நேற்றிரவு பார்த்த திரைப்படம் புதிதாய் வாங்கிய பட்டுப்புடவை காலையில் படித்த நாளிதழ் செய்தி அடுத்தவாரம் போகவிருக்கும் சுற்றுலா... அழைப்பின் காரணம் உன் குரல் கேட்பதாய் மட்டும் இருந்தாலும் இப்ப*டி எதயாவ*து யோசித்துக் கொண்டேன் உன்னிட*ம் பேச*... பத*ற்ற*ம்.... த*ய*க்க*ம்... ப*ய*ம்... எல்லாவ*ற்றையும் க*ட*ந்து உன் எண்க*ளை அழுத்த* ம*றுமுனையில் உன் குர*ல் "தூங்கிட்டு இருக்கேன். அப்புற*ம் பேசு"
அன்புள்ள தோழிக்கு, மிகவும் நன்றாக உள்ளது. கவிதையின் பின்னே லேசான சோகம் கலந்த பெருமூச்சு சத்தமும் கேட்கிறதே . . . . . பகிரிந்தமைக்கு நன்றி.
shinara, nalla kavithai. marumunaikku bayam, engadaa innoru pattu pudavaikku achchaaramo inda call endru!!!:biglaugh