இறங்கிடுவோம் சிந்தித்து தொடர்ந்திடுவோம் முன்னின்று தொடர்ந்திடுமே வெற்றினமை தொடர்ந்திட்டால் கருமத்தை சிந்தித்து பின் இறங்குதல் சீற்றம் முன்னேற்றம் தரும் இறங்கி பின் சிந்தித்தல் இழிவு அழிவு தரும் எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு.
மிக்க நன்றி பிரனா........ஒரே ஒரு மாற்றம் என் வரிகளுக்கு உயிரோட்டம் உள்ளதென்றால் அது வள்ளுவன் வரிகள் மூலம் தான்...ஆக வள்ளுவன் வரிகள் தான் என் வரிக்கு உயிர் கொடுக்கின்றன....நன்றி பிரனா.......