ஓதாத வேதமில்லை! படிக்காத பாட்டுமில்லை! இருந்தும் இரங்கவில்லையே கடவுள்?? ஒரு வேலை ஊமையாய் நான் வேண்ட கடவுளும் செவிடாகி போனாரோ?????:bonk
செவிடாகப் போயிருந்தால் சிலை என்று சொல்லியிருப்பாய் இன்னும் கடவுள் என்றுதானே சொல்கிறாய்... காத்திரு நீ கேட்டதை விட சிறந்ததாய் உனக்களிக்க அவன் காத்திருக்கிறானோ என்னவோ???
இது என்ன சந்தோஷ் சுப்பிரமணியம் கதையாய் கேட்பதை விட அதிகமாய் கொடுப்பதா??? ஆனால் ஆசை படுவது கிடைக்கும் போது உள்ள திருப்தி இருக்காதே! நன்றி வேணி மா! :cheers
வரும் முன்னே தெரியாதே வரப் போகும் மகிழ்ச்சி. ஆசை படுவது கிடைத்தால் வெறும் திருப்தி - அதற்கு மேலும் கிடைத்தால் ஆத்ம திருப்தி
வடுவெனும் மடுவிலே மகிழ்ச்சி வெள்ளம் நிறைகையிலே அதுகூட மறைந்துதான் போகும் போனவை போகட்டும்... நடப்பவை நன்மைக்கே
dear yams kanna kettathum koduppavan thaan kadavul. aanaal naam mattum illaye avanidam yaachippavargal. athaithaan naam neram engirom. neram varum bothu nee kettathu kaivarum. kalangaathe. ganges