ஊடல் பொழுதுகளில் என்னை பத்திரமாக எடுத்துப் பூட்டி வைக்கிறாய்... பெண் குழந்தை போல... நானோ உன்னை.. அடித்துத் துவைத்து உடைத்து வைக்கிறேன் ஆண் குழந்தை போல!!!!