* மற்றவர்களின்நிறைகளைமனதாரப்பாராட்டுங்கள். * புன்முறுவல்காட்டவும், சிற்சிலஅன்புச்சொற்களைச்சொல்லவும்கூடநேரம்இல்லாததுபோல்நடந்துகொள்ளாதீர்கள். * அற்பவிஷயங்களைப்பெரிதுபடுத்தாதிர்கள்; நேரில்சந்தித்துமனம்திறந்துபேசுங்கள் * மற்றவர்கள்புரிந்துகொள்ளவில்லையேஎன்றுசோர்வடையாதீர்கள். * தவறுசெய்தால்உடனேமன்னிப்புக்கேட்பதைக்கெளரவமாகக்கருதுங்கள் * கண்டிக்கக்கூடியஅதிகாரமும், நியாயமும்உங்கள்பக்கம்இருந்தாலும், எதிர்த்தரப்பினரைமன்னிக்கவழிஇருக்கிறதாஎன்றுபாருங்கள். * எந்தக்கட்டத்திலும்சந்தேகம்வேண்டாம். எந்தவிடயத்தையும்நேர்மையாகக்கையாளுங்கள் * முடிந்தவரைவிட்டுக்கொடுங்கள். விட்டுக்கொடுப்பவர்கள்கெட்டுப்போவதில்லை. கெட்டுப்போகிறவர்கள்விட்டுக்கொடுப்பதில்லை. *மற்றவர்கள்உங்களைஎப்படிநடத்தவேண்டும்என்றுஎதிர்பார்க்கிறீர்களோஅப்படிமற்றவர்களை நடத்துங்கள் இவைஎல்லாவற்றையும்விடமுக்கியமானது.. ஒருவர்இல்லாதஇடத்தில், அவரைபற்றி புறம்பேசாதிருங்கள்..