[h=1][/h] உயிரே ! உயிரே ! தேறா காரணத்தை கூறி என்னை பாராமுகமாய் தவிக்கவிட்டு ஓராயிரம் முறை உன்னை நினைக்கசெய்து ஆறா ரணத்தை பரிசாய் அளித்து உன் நினைவில் என் மனதை துகள் துகளாய் தெரிக்கவைத்தவளே ! இருந்தும் உன்ஆசை தீரவில்லை என்றால் நேராக வந்து என் உயிரை மரிக்க வை ...