விரல்களில் புகை..... கையில் மது.... தள்ளாடி செல்லும் நான் தடுக்கி விழ போனேன் இந்த நிலையிலும் என்னை நீங்க மறுக்கும் உன் நினைவுகள்.......
அவள் நினைவுகளில், மயங்கிக் கிடக்கையில், புகையும் மதுவும் எம்மாத்திரம், ஏமாற்றங்கள் தந்த வருத்தத்தை, போக்க மீண்டும் இவற்றில் ஏமாந்து போகிறான்.
பெண்ணால் புண் பட்ட நெஞ்சை புகை கொண்டு ஆற்றும் ஆண் ஆணால் புண்பட்ட நெஞ்சம்....எதை கொண்டு புண் ஆற்றும் பெண் நெஞ்சு??? சொல்லுங்கள் நண்பியே
இப்போ பசங்க அவ்ளோ பீல் பண்றதில்லை சந்தியா.. மரணமே உன் நினைவுகளை மறக்கடிக்காத போது மதுவும் புகையும் என்ன செய்யும்??