1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

உன் கண்ணில் நீர் வ..ழி...ந்..தா..ல் ........

Discussion in 'Regional Poetry' started by Yashikushi, Jul 13, 2010.

  1. veni_mohan75

    veni_mohan75 Platinum IL'ite

    Messages:
    11,264
    Likes Received:
    115
    Trophy Points:
    283
    Gender:
    Female
    எட்ட நின்று உன்னைக் கண்டு ரசித்தவர்
    ஏக்கம் கொண்டு உன்னை காக்க வைத்தவர்
    தூக்கம் இன்றி உன்னை போற்றி வளர்த்தவர்
    உன் கையில் உதிரம் வரப் பார்த்தால்
    உடைந்தே போய் இருப்பார். தூசி பட்டாலே
    தாங்க மாட்டார், ஊசி பட்ட வேதனைக்கே
    தூங்க மாட்டார்... கத்தி பட்டது உன் பட்டு (???)
    விரலில் ஆனாலும், காயம் பட்டது அவர்
    இதயத்திலாய் இருக்கும்.

    உன் நலம் வேண்டி அவர் ஏதாவது சொன்னால் உனக்கு அது புராணம் கேட்பது போலா உள்ளது??? :rant:rant

    கலக்கமும், மயக்கமுமாய், கலகலக்க வைத்தது உன் கண்ணில் நீர் வழிந்தால்...

    மும்மாரியாய், முத்தமாரி... இதெல்லாம் வேண்டாம் மாரி பிறகும் நானும் போவேன் பாதை மாறி.... கவிதையில் .... :)
     
  2. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    மூன்று வருடங்களுக்கு முன்னால் நடந்தது.....இன்றும் பசுமையாய்.
    உங்கள் கற்பனையில் கிராபிக்ஸ் சேர்க்காமல் பார்க்கவும் அப்போது தான் இனிக்கும் என் வரிகள் போல.
    நன்றி உங்கள் ரசனை லயிப்பு
     
  3. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    உங்கள் வருகையே எனக்கு ஒன்றை சொல்லாமல் சொல்லிற்று .காதல் ரசனை அது உங்களுக்கு அரச பீடம்.என்ன தோழியே சரிதானே.
    நன்றி வந்து போன வரவுக்கும் எடுத்துச் சென்ற மகிழ்வுக்கும் :)
     
  4. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    நீ அடை வடை சுட்டத நாங்க நம்புவோம் என் விரல் பட்டு மாதிரின்னு நா சொன்னா நம்ப மாடியா????:rant:rant:rant
    நான் சொல்லும் வழியில் கொஞ்சம் நடித்துப் பார்....அப்புறம் எங்க பார்க்க ......உன்ன நா வலை போட்டு தான் தேடனும்.... :drowning
     
  5. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    எனக்கு கிடைப்பது இருக்கட்டும். கவிதை வேண்டுமானால் சொல்லுங்கள்.போடுகிறேன் அதற்காக ரத்தக் காயம் வேண்டுமா என் பொன்னான் மேனியில்.:hide:
     
  6. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    எல்லாமே வேஷமாய் போய் விட்டால் அப்புறம் ருசிக்காதே.இது ஒரு மாதிரி காதல் விளையாட்டு.சின்ன பசங்களுக்கு புரியாது.
    நன்றி :biglaugh
     
  7. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female
    இன்னிக்கும் காதலுக்கு உன் எளிமையான பின்னூட்டம்.நன்றி தங்கையே.
     
  8. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    அச்சோ உங்கள் காதல் விளையாட்டில் பாதி நாட்கள் வீணாய் போய் விட்டதே.பரவா இல்லை.:ideaஇனிமேல் இப்படி சொல்லி பாருங்கள்.....கத்திய கைல எடுங்க.....ம்ம்ம்ம் ஆகட்டும் ..:coffee
    வேறு மாதிரி பின் விளைவுகள் அரங்கேறினால் நான் பொறுப்பில்லை.அது உங்கள் நடிப்பில் ஏற்பட்ட பிழை....... :biglaugh:biglaugh
     
  9. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    உண்மையில் நடந்ததை சொல்லி நா எவளோ பெரிய உதவி செஞ்சு இருக்கேன்....நீங்க தூக்கம் போச்சுன்னு புலம்புறீங்க....அது போகட்டும்.நமக்கு காரியம் தான் பெரிசு...வீரியம் இல்ல.....
    நன்றி தோழியே உங்கள் ரசனைக்கு.
     
  10. Yashikushi

    Yashikushi Moderator IL Hall of Fame

    Messages:
    23,740
    Likes Received:
    8,605
    Trophy Points:
    615
    Gender:
    Female

    சொல்ல வேண்டியது எல்லாம் சொல்லி முடிச்சாச்சா
    இன்னும் ஏதாவது பாக்கி இருக்கா.
    ....நீங்க இப்படி வரிஞ்சு கட்டிட்டு வர்றத பார்த்தா கத்தி பட்ட விஷயத்த நா ரொம்ப கத்தி சொல்லிட்டனோ.ஒரு தரம் சொன்னால் புத்திமதி ஓராயிரம் தரம் அதையே திரும்பச் சொன்னால் புராணம்..நா என்ன புராணம் கேக்குற மனநிலையிலா இருந்தேன்.....வந்தமா ..பதார்த்தமா பார்த்தமா.......இருக்கணும்...

    நீ பாதை மாறினால் வெல்லப் பாயசம் உண்டு எனக்கு வரிகளில்.ருசிக்கத் தருவாயா.....:):rotfl:crazy
     

Share This Page