சரோஜ் நீங்களுமா? நானே பழைய நினைவுகள்ள எழுதிட்டிருக்கேன், நீங்க என்னடான்னா இடை இடைன்னு, இடைய ஞாபகப் படுத்தி படுத்தறீங்க, அப்புறம் கொஞ்சரதப் பத்தி எல்லாம் பேசறீங்க. எதுவுமே சரி இல்லப்பா.....
ram - neenga thaan kavithaya - kaathalaa paarthathu. nandringo. ivanga yellaam yenna vambula maatta vaikkap paakkaraanga.
வேணி, உன்னாலே உன்னாலே விண்ணாள செல்கிறவர்களை விட, இந்தக் காதலால் மண்ணாள செல்கிறவர்கள் கூடுதலோ? நன்றி வேணி.
hi Nats, கவிதை அருமை.... யார் அந்த உன்னாலே உன்னாலே??????????? இதைக் கேட்க யாருமே இல்லையா.......:hide: