நான் காலையில் விழிப்பது உன்னாலே இரவில் விழி மூட மறுப்பதும் உன்னாலே இடையில் வரும் கனவிலும் நீதானே இடைவெளி இல்லாமல் எப்போதும் உன் நினைவுதானே இதுபோல உன் நினைவிலும் நான்தான் என்ற நம்பிக்கையில் வாழும் உந்தன் இன்னொரு உயிர் நானே.....
சித்ராஜி இங்க வந்து பாருங்கோ உங்க வீட்டுகாரர் இன்னொரு பொண்ணுக்கு காதல் கவித எழுதுறார்! wonderful dear!:cheers
இடைவெளி விடாமல் இடையில் விடாமல் அந்த இன்னொரு உயிரை மனதில் வைத்த அரிச்சந்திரனுக்கு "மங்கையின் மணாளன்" மகுடம் ... Yams...inuum konja naala theriyum .....:biglaugh
enna nats... malarum ninaivugal a...illa malarath thudikkum ninaivugal aa?? very cute lines............
very nice nats..... but???? nats.... ennachu????? enakku kavalaya irukku???????? oru keli kindal nakkal ethuvume kaanom?????
nats...............ungal intha kavithai ella kaathalarkalukkum porunthum vakaiyil iruppathu.....arumai.. very nice......
உன்னாலே உன்னாலே விண்ணாளச் சென்றேனே-ன்னு ஒரு பாட்டு இருக்கு. நீங்களும் அப்படித்தான் போலே....... எப்பவுமே அவங்களையே (சித்ரா-வைத்தானே???) நெனச்சிட்டு இருந்தா உங்களுக்கு வேற வேலையே இல்லையா ஆபீஸ்-ல ???? (நீ அமைதியா இருக்க மாட்டியா சைத்தானே-ன்னு நீங்க மனசுக்குள்ள திட்றது எனக்கு கேக்குது ஜே வீ, ஆனா என்ன செய்ய, என்னாலே கேக்காமே இருக்க முடியல:bonk) மூட மறந்த இமைகள், இடைவெளி இல்லாமல் இடையில் வரும் கனவு, எப்போதுமே உன் நினைவு....... அடடா, என்னே உமது சொற்களின் கையாளல் ..... ரசிகர் ஐயா நீர் :thumbsup....... உமது கவிதைக்கு நான் மட்டுமல்ல இங்கு உள்ள அனைவரும் ரசிகர்கள்தான் :bowdown