Unnai eppadi marakka mudiyum Meera Nee ellorudaya anbu thozhi illaya Un nagaichuvayai ellorum rasippargal love viji
Thalaipaiyum kanam,pudavaiyaiyum kanam. Idhu arattai arangamaga mari vittadhu. Ponal pogirathu, nan kodukkiren thalaippai.... Aruvi perukku
அருவி பெருக்கு, அருவி பெருக்கு, என்ற தலைப்பை கண்டவுடன், குற்றாலத்தை, மனக்கண் முன் நிறுத்தினேன், அருவி,பெருக்கெடுக்கும் எங்கள் மலையிலே! ஆனந்த கூத்தாடுவோம அதன் சாரலிலே ! அருவி பெருக்கெடுத்து,அந்நாளிலே! அருவி சுருங்கியது,இந்நாளிலே! [குற்றாலத்தில்,தண்ணீரே இல்லை இப்பொழுது ] அடுத்த வார்த்தை...... சங்கமம் !
ஆடலும் , பாடலும், அரட்டையும் , கலையும், கைவண்ணமும் , கும்மாளமும் , குதூகலமும் எல்லாம் இங்கே சேர்ந்ததோ சங்கமம் ! அடுத்த தலைப்பு ' புதிய இடம் '. :thumbsup
புதிய இடம் என்று தயக்கம் இருந்தது முதலில்! இன்றோ இதில் நானும் ஓர் மலராய் மனம் வீச! நிதமும் தண்ணீர் ஊற்றும் அன்பு கரங்களுக்கு நன்றி! என் தலைப்பு "வருடம்"
புதிய இடம் தேடி தேடி அலைந்தேன் நான், எனது கருத்துக்களை வெளியிட , எனது படைப்புகளை வெளியிட, எனது சந்தோசத்தை சொல்ல, எனது சோகத்தை சொல்ல, நட்பினர்களை தேடி, நல்ல சமூகம் தேடி, கிடைத்ததடி தோழி புதிய இடம் .... சொல்லவும் வேண்டுமோ எந்த இடம் என்று... அடுத்தது.... குழந்தை
உன்முகம் பார்க்க உலகம் மறந்தேன்! ஆனால் இன்னும் ஓர் இனிய உலகம் என் குழந்தை என்ற பெயரில் கண்டேன்! அதை தவிர வேறு அறியாமல் நான்! அடுத்த தலைப்பு "ரத்தம்":thumbsup