போதிமரத்தடியில் நாய்கள் கூடலாம். மகாத்மாவின் கல்லறைமேல் பறவைகள் எச்சமிடலாம். மயிலிறகு விற்பவனிடம் மாடுகள்பற்றி விசாரிக்கப்படலாம். .................. .................. .................. இவை போலவே, புனித மலர்கள் நிறைந்த நமது நேசத்தை வெறும் காகிதப்பூக்கள் எனலாம் நீ.
என்ன செய்ய..தாய் நாட்டின் அருமை தெரியவில்லை, உலகியல் தத்துவங்கள் புரியவில்லை, .பரிதாபம் தான். Sriniketan