நீரை இழந்து மழையை பெறுகிறது பூமி..... பூக்களை இழந்து கனிகளை பெறுகிறது மரம்..... சூரியனை இழந்து சந்திரனை பெறுகிறது வானம்..... உன்னை இழந்து எதை பெரப்போகிறேன் நான்.....!! Sandhya