அன்பு வேணி மா! முயன்றும் சிரிப்பை அடக்க முடியவில்லை என்ன செய்ய எனக்கு தங்கள் கவிதை படித்ததும் தலைநகரம் படத்தில் வந்த காமெடி நினைவுக்கு வந்து விட்டது! வெடித்தது பஞ்சு மட்டும் அல்ல! அந்த கிளியோட கு..கு..கு.....குட்டி நெஞ்சும் தான்! அருமையான கவிதை தோழி!
இன்னாமே, பஞ்சு, பஞ்சு கணக்கா இல்லாமே வேற எப்டி இருக்குன்றே.... படா பேஜார்கீதே உன்னோட....... அகாங்.... இதான் மேட்டரா..... உனக்கு தூக்கம் வந்தா போமே, போய் தூங்கி எந்து வா,. அப்பாலே பாக்கலாம் ..... ஷ் அப்பா, இப்போவே கண்ணக் கட்டுதே, இதுதான் எனது முதல் முயற்சி, சென்னை தமிழில், தவறேதும் இருந்தால் மன்னிக்கவும் தோழி. எனது கவிதை படித்து கருத்து சொன்ன ரோஜாவுக்கு நன்றிகள் பல