ஜன்னல் ஓரம் இருக்கையில்.... தென்றல் காற்று வருடியது,. இதமாக இருந்தது! மரங்கள் எல்லாம் தலை சாய்த்து..... போய் வா என்றது.... மனதிற்கு சுகமாக இருந்தது.... இதமாகவும் சுகமாகவும் இருந்தது, சாலையோரம் பிச்சை எடுக்கும் குழந்தையை பார்க்காத வரை!