விசாலமான இடம் மிக உயர்ந்த கூரை மனதை மயக்கும் இயற்கையின் கீதம் :whistle தாகத்தைத் தீர்க்கும் நீர் சுறுசுறுப்பாக்கும் வெளிச்சம் புத்துணர்ச்சி ஊட்டும் மிதமான காற்று :yes: இவைகளை ரசிக்க தெரியாமல் வீட்டுச் சுவற்றில் ஆணி அடிப்பது போல் ozone layer இல் ஓட்டை போட்டு புதிய வாகனங்களின் கண்டுபிடிப்பு என்ற பெயரில் சுத்தமான காற்றை மாசு படுத்தி :bonk வீட்டை சுத்தம் செய்கிறோம் என்ற பேரில் நிலத்தைக் குப்பை ஆக்கி :hide: கழிவு நீரின் இருப்பிடமாக நீரை களங்கப் படுத்தினோம் :spin இவற்றை செய்ய நமக்கென்ன உரிமை வாடகை வீடான இந்த பூமியில் நாம் இருக்கும் சொற்பக் காலத்தில் பூமியை உரிமை கொண்டாட நமக்கு இல்லை உரிமை என்பதுதான் உண்மை.:shaking:
எறும்ப போல உடல் அசஞ்சா உயர்வு சொந்தமாகும் கரும்ப போல மனசு இருந்தா உறவும் சொந்தமாகும்; அலுக்காம பாடுபட்டா வியர்வைக்கு சொந்தமாகும் உழைக்காம சாப்பிட்டா வியாதிக்கு சொந்தமாகும்; துயருக்கு மனசு வெறும் வாடகை வீடு உயிருக்கு உடலும் கூட வாடகை வீடு.
Yedhellam namakku sondham, yevai yellam namakku 'lease' le irukku nu azhaga solli irukkeenga Priya...adhuvum andha last 2 lines...very very true... Thuyaraththai marappom! sriniketan
சிறிது காலம் உள்ளே இருந்தேன் விரைவில் வளர்ந்தேன் வாடகை வீட்டில் நான் வெளியே வரும் நேரமும் வந்தது பட்டாம் பூச்சியாய் விண்ணில் பறந்தேன் அழகாய் பூத்துக் குலுங்கும் பூக்கள் கண்டேன் அதன் தேனை பருகி மயங்கி நின்றேன் இந்த இடம் எனக்கென்ன நிரந்தரமா ? இல்லை... இதுவும் எனது வாடகை வீடு
Priya...very sorry...vaadagai veettil irukkirome..konjam mariyaadhai kudukkalam yenral...vendaam nu solirye :-(...ok..inimel ippadiye continue pannivom seriya... sriniketan
Susri, romba azhaga solli irukkeenga..cocoon oru vadagai veedunnu.. Mudhalil naan padiththa podhu purindhu konden...nam thaayin vayitrai yenru..:bonk: Now got it right. Thaayin karuppai vadagai veedunna...enna rent, adhaavadhu, kaimmaaru seiyya mudiyum..shakehead sriniketan