விவசாயம் பார்க்கும் இளைங்கனுக்கும் சலூன் கடையில் வேலை செய்யும் இளைங்கனுக்கும் படிப்பின் மீது காதல் கலூரியில் சேர்ந்த இளைங்கனுக்கோ பட்டம் பெறுவதின் மீது காதல் கல்லூரி முதல்வர்களுக்கோ பணம் ஒன்றின் மீது மட்டும் காதல் இவர்கள் பணத்தின் மீது காட்டும் காதலால் பல இளைன்கர்கள் காதல் ஒரு தலை காதலாகவே போய் விடுகிறது மாறுமா இந்த காதல்
ராமன், இந்த மாதிரி கல்லூரிகளில், பணத்தை வித்தாகப் பெற்று, பட்டத்தை விற்கிறார்கள், இது தான் நவீன விவசாயம். படிப்பின் மீதுள்ள காதல் இதனால், சிலருக்கு ஒரு தலை காதலாகவே பொய் விடுகிறது. படத்தை அட்டச்மெண்ட் ஆக இல்லாமல், jpeg இமேஜ் ஆகவே கவிதையுடன் வைத்தால் இன்னும் சிறப்பு.
நீங்கள் சொல்வது உண்மைதான். நாடு நடப்பில் மாணவர்களின் படிப்பெல்லாம் கிடப்பில் போட வேண்டிய கட்டாயம். என்ன செய்வது???? நல்ல கருத்துள்ள கவிதை பகிர்ந்தமைக்கு நன்றிகள்
paravaayillai. but try getting that. it will be great if it is embedded in the poem itself. laddu, alwaa, malli innum padikkaliyaa?
education has become a business now-a-days and your poem and picture has come out superbly..... True raman, but we cant do anything.... leave alone lower class students, now-a-days even middle class generation cannot afford some courses.... if education becomes so expensive... how will it reach everyone.... Sandhya