நினைவுகள் பெருவாரியான பொழுதுகளில் தரும் இனிமைதனின் அளவினில், நிஜத்தை விஞ்சிவிடுகின்றது. நிஜம் தரும் இனிமையோ சில நொடிகளில் நினைவுகள் தரும் இனிமையோ நாம் நாடும் போதெல்லாம் இனிமை சுகம் தேடும்போதெல்லாம் ( உன் )நினைவுகளை நீக்கி பார்த்தால் (என்) கவிதை கடல் கடலில் இருந்து மருவி சிறு ஓடையாய் தான் வீற்றிருக்கும். இது தான் காதலோ?
Nan Konduvandha Porumai vidaamuyarchi Nambikkai ivai aththanaikkum varappirasaadhamaai ungal vaazhthukkal !!! Nandri !!!!
உங்கள் கவிதை அருமை. அதைப்படித்த*தும் எனக்கு தோன்றியதை எழுதியுள்ளேன். உன் நினைவுகளுடன் கழிக்கும் பொழுதுகள் நிஜங்களை விட சுகமானது ஏனென்றால், உன் தரிசனம் சில* நொடிகள்தான் நினைவுகளோ....... என் சுவாசம் இருக்கும் வரை!