உன்னால் உணர்ந்தேன்! கவிவரிகளின் இனிமை என்னென்று! அதுவே என் கை வழி எழுத பெரும் என்று மட்டும் அறிந்ததில்லை மன்னவா!! உன்னால் உணர்ந்தேன்! காற்றுக்கும் தீ மூட்டும் சக்தி உண்டென்று! உன் நினைவுகளை என் மனதில் தீ மூட்டும் போது! அதுவரை அது இனிமையாய் மட்டுமே இருந்தது மன்னவா!! உன்னால் உணர்ந்தேன்! இமைகள் கூட கணம் பெரும் என்று! இரு நாள் பயணமாய் நீ என்னை பிரிந்து சென்ற போது! உன்னால் உணர்ந்தேன்! இறந்தவர் மீண்டும் ஜனிபார் என்று! பிரிந்த பின் மீண்டும் என் உயிரை நான் கண்ட போது! காதல் என்ற மூன்றெழுத்து வார்த்தைக்கு உயிரூட்டியவனே! நீயே என் உயர் கொள்வதும் நியாயமா?? மீண்டும் ஒருமுறை என்னை பிரியாதே! இறப்பும் கூட ஒரு முறை தான் சாத்தியம்! அதன் பின் தாங்காது இந்த ஜீவன்! உன் திருமுகம் காணாமல் போனால்!
என்ன யாமினி, வேலை நிமித்தம் கூட, பிரிய நேர்கையில் மனம் வருந்தி, இது போல் கவி பாடி படுத்தினால், அவர் என்ன தான் செய்ய முடியும்? ஏக்கம் துக்கம் கொடுத்து தூக்கம் கெடுக்கும். நல்ல பொண்ணுல்ல நீ - படுத்தக்கூடாது ஓகே?
நீ நல்ல பொண்ணுன்னு எனக்குத் தெரியும். யாரும் சொல்ல வேண்டாம். அடமும் ரொம்ப ஜாஸ்தின்னும் தெரியும், அன்பு அதை விட ரொம்ப அதிகம்னும் தெரியும்.
nalla ponunnu ninaichome... nalla ponnu ilaya... achacho vivek pavam... just kidding... touching lines ma...
Vitta veetukarara velaikku kooda poga vida maatenga polirukke..:rotfl The lines were awesome..:thumbsup