அன்பே.... நீ...... பைபல், குரான், கீதை படி தப்பில்லை அப்படியே..... நீ வாசிப்பதற்காகவே திறந்து வைத்திருக்கும் என் இதயப் புத்தகத்தையும் படித்து விட்டு போயேன்!!!
நான் வாசிக்க நீ உன் இதய புத்தகத்தை திறக்கா விட்டாலும் அதில் ஒரு காய்ந்த மலராகவாவது என்னை சேமிக்க மாட்டாயா சந்தியா? இப்படி என்னை கேட்க வைத்தது உன் கவிதைகள் தோழி.
சந்தியா, நீங்க தானா? இல்ல மண்டபத்தில யாராவது? தினத்தந்தியில் வரும் கன்னித்தீவு போல் மல மல மல்லே மல்லேன்னு மலைக்க வைக்கிறீங்க, வாழ்த்துக்கள். :thumbsup "படித்தால் போக முடியாதே" :biglaugh