dear veni, ungal karthu mikka kavithai arumai. avaram poovu arelu nala nee pogum pathail kathirukku... padalum anubhavithllom,maruthuva kunamum anubhavithullom.
ஆவாரம் பூ பற்றிய உண்மையில் என்னைச் சேர்க்காமல் விட்டதென்ன என் வேணிப் பெண்ணே என்ன சிகையின் ரகசியம் ஆவாரம் கலந்த சிகைக்காய் ஆ!!! வரம் தரும் பூ!!!!
Hi Veni, Very nice poem about Aavaram Poo. Indha azhagana kavidaiudan thagavalum thandha yenadhanbu venikku
Innum yethanai malargal ungal kavidayal vimosanam adaya varisayil I am first, I am first endru kathirukindrana Veni??????????
அன்புள்ள ஜே வீ, தாமதமாக வந்துவிட்டு இதில் உவமை வேறா உங்களுக்கு?????:rant உண்மைதான் நண்பரே, பின்னூட்டம் வரா விட்டால் ஏதோ அன்றலர்ந்த மலர்கள் கவனிப்பாரற்று, தரை மேல் கிடக்கும் உணர்வு. வேறு ஒன்றும் இல்லை. தாமதமாக வந்தாலும், நல்ல பின்னூட்டம் தரும் நண்பருக்கு நன்றிகள் பல
எனதன்பு மல்லிகா, என்றும் நல்ல பின்னூட்டம் தரும் மல்லியே, நீ சந்தேகம் கேட்பதில் வில்லியே!!!!!!!!! டௌட் தனலட்சுமி. விஷுக்கனிக்கு வைக்கும் மலர் கொன்றை. அது மலர் பட்டியலில் பின்னே உள்ளது. அதை எழுதுகையில் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். எனது கவிதை படித்து ரசித்து பின்னோட்டம் தந்த தோழிக்கு நன்றிகள் பல