வெறுமைப் பொழுதுகள் தேன்கூட்டில் இல்லை சுறுசுறுப்பான மூளைக்கு ஓய்வென்பதில்லை தேடலும் ஆர்வமும் ஆராய்ச்சியும் உந்தும்போது அயர்வில்லை அலுப்பில்லை ஆனந்தம் மட்டுமே