ஆண்டாளுக்குஸ்வயம்வரம்நடந்ததா? கண்ணன்வேறல்ல,ரங்கன்வேறல்லஎன்றாலும்,திருப்பாவையில்அவள்கண்ணனை சரணடைகிறாள். "எற்றைக்கும்ஏழேழ்பிறவிக்கும் உன்தன்னோடுஉற்றோமேயாவோம் உனக்கேநாம்ஆட்செய்வோம்" என்றும்உரைத்தபிறகுகண்ணனைவிட்டுரங்கனைக்கைப்பிடித்தரஹஸ்யம்தான்என்ன? தெய்வத் திருமணங்கள்எல்லாம்ஒரேதத்துவத்தைத்தான் விளக்குகின்றன.பெண்தெய்வமானஜீவாத்மா ,புருஷதெய்வமானபரமாத்மாவோடுஇணைவதுதான்கல்யாணம். சீதாகல்யாணமும், திரௌபதிகல்யாணமும்ஸ்வயம்வரமாகக்கருதப்படமாட்டாது.ஏனெனில்அவைநிபந்தனையோடுகூடியதிருமணங்கள்.( subject to conditions ) ஆண்டாளின்கல்யாணம்ஸ்வயம்வரமாகநடந்தால்எப்படிஇருக்கும்? உபன்யாசகரின்கற்பனை. ' நிந்தாஸ்துதி ' என்றவகையில்கடவுளை நிந்தித்து,நிந்தனையேபுகழாரமாகிறது. ஸ்வயம்வரமண்டபம். ஆண்டாள்மாலையுடன்வருகிறாள்.கூடியுள்ளவர்அனைவருமேநாராயணனின்பல்வேறுரூபங்கள். முதலில்உள்ளவர்திருப்பதிஸ்ரீனிவாசர்.தோழிஅவரதுபெருமைகளைக்கூறவும்ஆண்டாள்அளிக்கும்பதில். "பரமபதத்தில்வீற்றிருக்கும்பரந்தாமன்நின்றுகொண்டேஓய்வில்லாமல்பக்தர்களுக்குதர்சனம்அளிக்கவும், காணிக்கையைஎண்ணவுமே நேரம்போதாது..அலமேலுமங்காவும்தனியேஒருமூலையில்இருக்கிறாள். இவருக்குமனைவியோடுசிலநிமிடங்கள்தனித்துப்பேசக் கூடமுடியாது."-நிராகரித்தாள்ஆண்டாள். next திருமாலிருஞ்சோலைஅழகர். "உண்மையிலேயேஅழகன்தான்.காலமெல்லாம்சோலைகளில்கழிக்கிறான்.பள்ளி கொண்டுள்ளஇடத்தில்அடி பற்றவேண்டும்என்றஎன்ஆசையைநிறைவேற்றஇவனால் முடியாது"strict no / அடுத்ததுஹஸ்தகிரிதேவப்பெருமான். " இவனோசதாபக்தர்களின்விண்ணப்பத்துக்குஏற்றவரம்தந்தபடிஇருப்பான்.யாகத்தில்தோன்றியவனாதலால்நெருப்பாகதஹிப்பான் 'தேவைஇல்லை. கோவிந்தராஜர் :" மரக்காலால்பணம்அளக்கவே பொழுதுபோதாது."நோ அடுத்துவீற்றிருப்பதுதிருவள்ளூர்வீரராகவர்." பாவம். வயதானவைத்தியர்.ஒருகையில்கோலும்மறுகையில்மருந்தும்"நினைக்கவேபிடிக்கவில்லை. next யதோத்காரி ." அழகானபெருமாள். அற்புதகாட்சி.இவரைக்கைப்பிடிக்கலாமாஎன்றுஎண்ணும்போதேஅங்குஓர்ஆழவார்வந்துவிடுகிறார்.கொஞ்சம்ஸ்தோத்ரம்செய்தாலேபோதும். மயங்கிப்பாயைச்சுருட்டிக்கொண்டுகிளம்புகிறார் .போகட்டும்.போகட்டும். நமக்கென்றுஒருவர்வாய்க்காமலாபோய்விடுவார்?' அடுத்துநரசிம்மர்.'என்னவோஅழகியசிங்கர்என்றுதான்சொல்கிறார்கள்.லட்சுமியேஅவனருகில்வரஅஞ்சிய நிலையில்,என்னால்அணுகத்தான்முடியுமா? மிகபயமாகஇருக்கிறது. சீக்கிரம்நகரலாம் " அடுத்ததுபத்ரீநாராயணன் ." வாஸ்தவம்.,குளுகுளுசூழ்நிலைதான்.ஆனால்ஆறுமாசம்பனிவாசம்.மற்றநாட்கள்?தேவையில்லை.போகலாம். அடுத்ததுபார்த்தசாரதிபெருமாள்.கறுப்பாயிருந்தாலும்நெடுநெடுவென்றுஆண்அழகன்தான்.என்னவோநெருடுகிறது. ஆம். அவனதுமீசை.ஆணுக்கழகுமீசைஎன்றுபலர்சொன்னாலும், என்மனதுஇணங்கவில்லை. அடுத்துஅமர்ந்துள்ளனர்-திருநீர்மலைப்பெருமாள்.பார்த்தாலேசலிப்புதட்டுகிறது.பெரியோர்களுக்குத்தெரியாமல்நடக்கும்திருட்டுக்கல்யாணங்களுக்கெல்லாம்சாட்சியாக ..... சீ,சீஇதுஒருபிழைப்பா? இந்ததிக்குக்கேஒருநமஸ்காரம். Next -அடேயப்பா 30 அடிநீளசயனகோலம்.திருவனந்தபுரம்அனந்தபத்மநாபன்..சேவார்த்திகள்தவறுதலாகஒருபொருளைக்கீழேவைத்தாலும்அடித்தநிமிடம்தனதாக்கிக்கொண்டுவிடுவாராம்.அடுத்தவர்பொருளுக்குஆசைப்படுபவர்எனக்குவேண்டவேவேண்டாம் . அடுத்துகருமைவண்ணக்கண்ணன்குழலுடன்அமர்ந்திருக்கிறான்.மனதுஅடித்துக்கொள்கிறது. ஆனால்இந்தராதையைநினைத்தால் ?.ராதைஎன்றேஒருவர்இல்லைஎன்றுசொல்லுகிறார்கள்.இல்லாதராதை, இல்லாதமனதில்நினைத்தால், இருக்கும்கண்ணன்ஓடோடிவிடுவானாம்.இந்தராதையிடமிருந்துகண்ணனைப்பிரிப்பதுஇயலாதகாரியம்.கண்ணன்ராதையுடனேயேஇருக்கட்டும்.. இப்படிபலரைஒதுக்கித்ததள்ளியஆண்டாள்,அரங்கனுக்குஅருகில்வருகிறாள்.கண்விரியஅப்படியேநின்றுவிடுகிறாள்.காவிரியும்கொள்ளிடமும்இருமாலையாகசூழநடுவிலேஒருமேலானதிட்டில்அரங்கம்அமைத்துஅதில்போகசயனம்.என்னஅழகு! என்னஅழகு!ஆயிரம்நாக்குடையஆதிசேஷனேஇவனுடையஅழகைவருணிக்கத்திணறுவானே? படுக்கையாகக்கிடைக்கும்ரங்கன்நடந்தால்-அவரதுநடை-என்னஅழகுநடை!கஜகதி, சிம்மகதி,ரிஷபகதிஎன்றுகண்டுமகிழும்பக்தர்களில்நானும்ஒருத்தியாவதுஎன்பாக்கியம்அல்லவா?அரங்கன்என்மணாளன்.அவனைமணந்தால்தான்என்பிறவிகடைத்தேறும் 'என்றுகூறி அரங்கனுக்குமாலையிட்டாள் . ஆண்டாள்திருக்கல்யாணத்தைஒருஸ்வயம்வரமாகநடத்தி ,எல்லாஅர்ச்சாவதாரங்களும்அரங்கனுள்அடக்கம் 'என்பதைரசிக்கும்விதம்தான்இந்தஆண்டாள்ஸ்வயம்வரம். Jayasala42