என்னவள் சிரிப்பை பார்த்ததும் ஒரு எண்ணம் அவள் சிரிப்பை வானவில் என்று வர்ணிக்கலாம் என்று உடனே அந்த என்ணத்தை தள்ளி போட்டேன் - வானவில் போல் சீக்கிரம் மறைந்து விடுமோ என்ற அச்சம் தான்
பெற்றவள் அல்லவா? அது அவளின் பயத்தைக் காட்டவில்லை, அவள் பாசத்தைத் தான் காட்டுகிறது. :thumbsup இந்த மாதிரி எழுதீட்டே இருந்தா, நா வேலையை விட்டுட்டு, இங்கயே இருக்க வேண்டியது தான். அதைத் தான் விரும்புகிறேன், ஆனால் கடமைகள் தடுக்கிறது.
அன்புள்ள சந்தியா, நல்ல ஒப்புமையாக இருந்திருக்கும், ஏன் எனில் சூரியனுக்கு எதிரில் தான் வான வில் வரும். நீ சூரியனாக இருப்பின், மீண்டும் உன்னவளின் சிரிப்பை கொண்டு வர முடியாதா என்ன? நல்ல வரிகள் சந்தியா, ரசித்தேன், மகிழ்ந்தேன்.
dear sandya, siripirku varnajalam posa ninaipathu thavarilai. kavithai valarugirathu ....... vazhukal!