அன்பே உன் நினைவு என் இதய புல்வெளியில் ஓர் பனித்துளி நாள்தோறும் என் நடவடிக்கையில் அது காணாமல் போனாலும் மீண்டும் அதிகாலை தோறும் என் இதயத்தில் உதிக்கத்தான் செய்கிறது என்னை வதைக்கத்தான் செய்கிறது
சந்தியா, உங்கள் பனித் துளி, தேன் துளி. மார்களிப் பனி, மாதம் கடந்தால் போய் விடும், மங்கையின் மனதில் உதிரும் இந்தப் பனி, காதல் பனி, கடந்து போக வாய்ப்பே இல்லை.
அன்புள்ள சந்தியா, உங்களை அவர் நினைவு வதைத்ததோ என்னவோ, இந்த கவிதை எங்கள் மனதை தைத்தது. உங்கள் மனதில் உதித்து, இனிய தமிழில், மொழி வழியாய் வந்த இந்த கவிதை, எங்கள் மனத்தில் கல்லில் பதித்த எழுத்தாக பதிந்தது. அருமை, அருமை, மிகவும் அருமை தோழி.
Panithuli Panithuli Panithuli Enna suduvathum suduvathum eno? Avan ninaivugal unnai vadhaikkiratha? Un unarvugalai avan unarthu udaney oadoadi varuvan Kavalai thavirthu Nambikkayudan kaathiru Sandhya! Well written. Madai thiranthu varugindrana poems. Konjam breathing time kodungappa please?????????????