எனக்காக தேவி வரலட்சுமியை Dedicate செய்ததற்கு ரொம்ப சந்தோஷம் பிறந்த நாள் அன்றைக்கு படுக்க போகும் முன் தேவியை தர்சித்து ரொம்ப மகிழ்ச்சி அடைந்தேன் உன்மூலம் பிறந்த நாள் அன்றைக்கு தேவியுடைய ஆசிகள் கிடைத்தது தேவி உனக்கு நோய் நொடி இல்லாமல் வைக்கட்டும் உன் கண் பார்வை பிரகாசிக்கட்டும் அப்போதான் எங்களுக்கு நிறைய உங்கை வேலைகள் பார்க்க கிடைக்கும் இதோ என்னிடமிருந்து உனக்கு ஒரு ப்ல்யிங் கிச் பிடித்து கொள் viji
என்ன அம்மா இன்றைக்கும் முத்தங்கள் எட்டுத் திக்கும் பறக்கிறது??? சுதா, உங்கள் அன்பு நான் அறிந்த ஒன்றுதான். ஆரம்பித்தால் பொங்கி வரும் பிரவாகமாய் வரும் உங்களுக்கும், வார்த்தைகளும் சரி.. அன்பும் சரி... இருவரின் அன்பும், வளரும் பிறையாய் வளரட்டும்...
Viji ma.............romba nandri ma ungaladhu aasigalukkum, vazhthukalukkum....... enakkaaga oru kavidhai pirakka naan romba koduthu vaithullen ma.........
Veni kutti..........mikka sandhosham unadhu varigalai paarthu....... Unnai pola oru arumayaana thozhi kidaikka naan kadavulukku nandrigal kodi sonnalum migayaagudhu !! Nandri enadhu arumai thozhiye !!
கவிதையிலே இன்று அனைவரையும் கரைக்க என் தோழி சுதாவிற்கு பறக்கும் முத்தங்களோடு கவிதை மழையாய் வரிகளும் மழலைகள் நாங்கள் மகிழ்ந்தோம் அம்மா