இயற்கையின் பரிணாம வளர்ச்சியிலே கடைசி கட்டம் இன்றைய நமது மனித பிறவி எத்தனை லட்சம் பிறவிக்கு பின்னர் கிடைத்தது நமக்கு இந்த மனித பிறவி இறைவனுக்கே எத்துனை கருணை நம்மிடமே உண்ண உணவும் பருக நீரும் சுவாசிக்க காற்றுமே முதலிலே தோற்றுவித்து பின்னரே நம்மை அனுப்பிய அந்த இறையாற்றலின் கருணை தான் என்னே இறைவன் தான் எத்தனை அன்புள்ளவன் கருணையுள்ளவன் அவனில் இருந்து தோன்றிய நாமும் அவ்வழி நடக்க முயல்வோமே நம்மை சுற்றி எத்தனை மனிதர்கள் எத்தனை நிகழ்சிகள் அதனையும் கூர்ந்து பார்த்தால் மற்றவர் இன்பம் துன்பம் அறிவோம் மனிதனை மனிதனாக பார்க்கலாம் மனித தன்மையோடு பார்க்கலாம் அவன் பிழை பொறுக்கலாம் அவனில் நம்மை காணாலாம் அவனும் நாமும் ஒன்றன் நினைக்கலாம் அவனில் இறைவனை காணலாம் அவன் சிரிக்கும்போது சிறிது அவன் மகிழும் போது மகிழ்ந்து அவன் துயர் படும்போது கருணைக் கொண்டு அவன் துயர் துடைக்க பாடுபடலாம் முடிந்தமட்டும் அவன் துயர் நீங்க வேண்டலாம் வாழ்த்தலாம் அன்பும் கருணையும் நம்மில் அருவியாய் ஊற்று எடுக்கட்டும் அன்பே சிவம் அறிவே தெய்வம் அன்பும் கருணையுமாய் மனிதரில் தெய்வமாய் என்றென்றைக்கும் வாழலாம் பிறர் வாழ வகை செய்யலாம்
Hi Ramaji, I don't know how to download tamil font and write my comments thereon. well said there is god in every human being and we can be like Him in all the ways u have narrated in ur blog. Yes it is very much true that மனிதரில் தெய்வமாய் என்றென்றைக்கும் வாழலாம் பிறர் வாழ வகை செய்யலாம். Neengal Needoozhi vaazhga. geetsun
Thank you geetsun for your first feedback. Downloading of Tamil font is not necessary. You go to Type in Tamil - Google Transliteration If you type in english you can have whatever language you want and select. All the best. Ramavyasarajan