சிப்பியில் முத்துச்சரம் !!! நீ சிரிக்கும் போது இதழ்களின் நடுவேத் தெரியும் பற்கள் ! பாலில் நீந்தும் மீன்கள் !!! என்னைத் தேடி அலையும் உந்தன் கருவிழிகள் ! நிலவில் சூரியஒளி !!! என்னை பார்க்கும் போது உன் கண்களில் தெரியும் வெளிச்சம் ! இதழ் இல்லா ரோஜாக்கள் !!! என்னைக் கண்டதும் நாணத்தில் சிவ்ச்க்கும் கன்னங்கள் !