அகநானூறு புறநானூறு உன் புறத்தில் நானூறு அவலங்கள், அவலங்களை அகற்ற நினைக்காது, அவலங்களை மறக்க நினைக்கிறாய், மறக்க நினைத்து அகத்தின் - அகத்தே, நானூறை செலுத்தி புறநானூறு அவலங்களை, மறப்பதாய் எண்ணி மடயனாகிறாய் நானூறு நிமிட சொர்கத்தில், விழித்தவுடன் உணர்வாய் புறநானூறு அவலங்கள் அங்கேயே இருப்பதை, அகத்தில் சென்ற நானூறும் புறநானூறு அவலங்களைக் கண்டு அரண்டு ஓடிவிட்டதை, மறக்க நினைக்காதே, அவலங்களை அகற்ற நினை, அகமும் புறமும் வளம்பெறும் வாழ்வினிலே...
:rotfl:rotfl:rotflஉங்களால வெளிப்படையா சொல்ல முடியுது... என்னால முடியல... அவ்ளோ தான் நமக்குள்ள வித்தியாசம்..:biglaugh கவிதை நல்லா இருக்கு நட்ஸ்.:hide:
மத்தியானம் வீட்ல என்ன குழம்பு? கிளியரான ரசம் ஊத்தி சாப்ட்றுக்கலாம்ல லதா? டாஸ்மாக் பக்கம் போக வேண்டாம்னு சொன்னேன்.
Natpudan, நானுறு மில்லிக்கும் அகநானூறுக்கும் புறநானூறுக்கும் முடிச்சுப் போட நூறில் ஒருவரான உங்களால் மட்டுமே முடியும்.. thumbsup
மில்லிக் கணக்க இப்படி சொல்லி அடிச்சு இருக்கீங்க.சொன்னாலும் திருந்தாது சில ஜென்மங்கள் வேணாம் நட்ஸ் இப்போதான் இந்த இலக்கண பிலாக்கானம் எல்லாம் படிச்சு எக்ஸ்சாம் முடிச்சேன்... திரும்பவுமா....
Indha pudhiya naanooru nalla irukke! but as you rightly said there are so many worries within us and around us. should try to solve them instead of worrying. But this is a crucial task as by nature everyone will generally start worrying instead of searching for a solution.