சமயோசிதம் : சித்ரா.ஜி “குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுங்கள்…” என்பது இன்றைய காலத்தில் எங்கு திரும்பினும், ஒரு முழக்கமாக, முணுமுணுப்பாக,...
மழை மோகினி -எஸ்.பாலசுப்பிரமணியன் ஒரு நல்ல டைம்பாஸ் நாவல் என்றே இதைச் சொல்லலாம். ஆந்திர மலைகிராமத்தில் கொத்தடிமைகளாக மக்கள் நடத்தப்படுவதைக்...
காத்திருத்தலின் கடைசித் தருணம் : சித்ரா. ஜி மனம் ஒரு சுவாரசியமான கருவி. எல்லா இன்பங்களும் சரி துன்பங்களும் சரி மனம் புனைந்து கொள்ளும் மாயங்கள்...
இது ஒரு தொடர்கதை - கலைவாணி சொக்கலிங்கம் மணவிலக்கு என்ற பதம் எப்பொழுதும் ஏதோ ஒருவருக்கு மாபெரும் துன்பியலை தான் வழங்கி வருகிறது. மனதைக் கசக்கிப்...
ரகசியமாய் ரகசியமாய் - மது ஹனி முகத்தில் புன்னகையை மட்டுமே காட்டும் மனிதரை எவருக்குத் தான் பிடிக்காது. அம்மாதிரியான மனிதர்களே மற்றவர்களுக்கு...
காற்றோடு ரகசிய மொழிகள் - கவி சந்திரா மனம் எனும் வெற்றுப் பக்கத்தில் பல வகையான கிறுக்கலின் மூலம் உள்ளுக்குள்ளே சிதைத்துக் கொண்டு இருப்பவர்கள்...
உன் கைகள் கோர்த்து – ஆர்.மகேஸ்வரி ஓர் இடைவெளிக்கு பிறகு தன் தாய் பிறந்த வீட்டு ஆட்களுடன் அவரை மகள் சேர்க்கும் கதை. ஆஹா ஒஹோ என்று பெண்ணின்...
கனவுகள் மனதிலே மலருதே – (விஜிபிரபு) தொடர்ந்து தன் கதைகளில் குடும்ப அமைப்பில் இருக்கும் சாதகங்கள், உறவுகளுக்கும் இழையோடும் புரிதல்கள், ஒருவருக்காக...
உனைத்தேன் என நான் நினைத்தேன் – (விஜிபிரபு) ஒவ்வொரு தந்தைக்கும் தன் மகள் பொக்கிஷமே, அவளின் எதிர்காலம் தூய்மையான இடத்தில் தான் சென்று சேரவேண்டும்...
காதல் வேண்டாம் கண்மணி – (வேதா கோபாலன்) காதல் புகுந்த உள்ளத்தில் தன்சார்பு முடிவுகளை மட்டுமே கவனத்தில் கொண்டு அருகில் இருப்பவர்களுக்கும் தண்டனையை...