குணம் கண்டு வந்து சேரும் உறவுகள் - அவை மணம் தந்து மகிழ் விக்கும் செண்டுகள் பணம் கண்டு வந்து சேரும் உறவுகள் - அவை பூக்களின் மேல் வந்து அமரும்...
உண்மைதான். பெண்களின் உணர்வுகளுக்கு ஆண்கள் மதிப்பு அளிப்பதில்லை என்பது பல இடங்களில் நாம் காணும் நிதர்சனம். பெண்கள தான் ஒரு வீட்டின் ஆணிவேர் என்பதை...
அந்தக் கல்யாணத்தில் ஜோதியை சந்திப்போம் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. ஜோதியை கல்யாண வீட்டாருக்கு எப்படித் தெரியும் என்பதை விட அவள் எப்போது...
எட்டெழுத்து மந்திரத்தை இருதயத்தில் இருத்தியே விட்டலனின் திருவடியை விழிகளிலே நிறுத்தியே நட்டபகல் காலை இரவு நாமசெபம் செய்திடின் கட்டமெலாம் கரையுமே...
கானலை மான் நீரெனவே கண்டு செல்லல் போல் காசினிவாழ் வினைமூடர் கண்டு களிப்பர் --பாம்பாட்டி சித்தர் மனுஷன் ஒரு ஆடிட் போய் வரதுக்குள்ள என்ன களேபரம்...
(அழகே அழகு தேவதை மெட்டு) பல்லவி மனமும் உறவில் லயித்ததோ தினமும் அவள்பேர் நாவும் சுவைத்ததோ மனமும் உறவில் லயித்ததோ சரணம் 1 நெஞ்சம் அவளை எண்ணும்...
ஜி, காலத்தால் அழிக்க முடியாத நினைவுகள் அவை. விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி.
அழகியர் வாழ்ந்ததால் அது அல்லிக் கேணியாச்சு இளமையில் நீந்திட அது ஜில்லு தோணியாச்சு அழகியர் வாழ்ந்ததால் அது அல்லிக் கேணியாச்சு இளமையில் நீந்திட அது...
கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே என்னும் கர்ணன் படப் பாடல்
எதுகை எங்கே மோனையும் எங்கே அன்று நெய்த கவிதையும் எங்கே இதயம் இங்கே கனவும் இங்கே இதயம் இங்கே கனவும் இங்கே அன்று நெய்த கவிதையும் எங்கே ஆ... ஆ......