கயா பதிவு ஒவ்வொரு பாகமும் அருமை. மிகவும் அழகாக விவரித்து உள்ளீர்கள் .. ஆலமர போட்டோ அழகு.. அன்னதானம் பற்றி அழகாக சொல்லி உள்ளீர்கள் நன்றி
மா.. இந்த காலத்தில் தெவசத்திற்கு வரும் பிராமிணர்கள் யாரும் ஒழுங்காக சாப்பிடுவதில்லை. அவர்கள் தட்சணையில் தான் குறிக்கோளாக இருக்கிறார்கள். நாம்...
thanks for the useful information.
welcome ma
பவித்ரா .. அருமையான கவிதை. ரசித்தேன் கவிதையை @PavithraS
மனதை நெகிழச் செய்கிறது...
ஜெயா மாவும், க்ரிஷ்ணாமாவும் அருமையான தகவல்களை பகிர்ந்து உள்ளீர்கள் நன்றி @krishnaamma , @jayasala42
@krishnaamma இந்த பதிவின் மூலம் தெரியாத தகவலை தெரிந்து கொண்டேன். முதலில் கருவை சுமந்தவர் அப்பாவா.. ஆச்சர்யமான விஷயம் . மிக்க நன்றி...
அஷ்டமி , நவமியைப் பற்றிய அருமையான விளக்கம். இந்த பதிவை படிக்கும் வாசகர்கள் அஷ்டமி, நவமியை ஒதுக்க மாட்டார்கள் நன்றி உமா வெங்கட்
மா ஒரு வழியாக தங்க வேண்டிய இடத்தை அடைந்து விட்டீர்கள் . கச்சோடி, bhatti பற்றி இப்பொழுதான் தெரிந்து கொண்டேன்