உன் அன்பில் உருகியதாலா?? உன் சமையல் ருசியில் மயங்கியதாலா?? உன் மடியின் சுகம் உணர்ந்ததாலா?? உன் தாலாட்டில் மெய்மறந்ததாலா?? உன் வேலைச்சுமை கண்டு...
நல்ல தொடக்கம்.. (பின்வரும் link உதவியால்) கவிதைகளை தமிழில் பதிந்தால் படிக்க எளிமையாகவும் இன்னும் சுவாரஸ்யமாகவும் இருக்கும்.. பயணம் மேலும் தொடர...
ஆஹா.. தீபாவளி நேரத்துல பொங்க vechutengale... ;-) நான் முன்பு இங்கே சில கவிதைகள் எழுதி இருக்கிறேன். ஆனால் புதிய கூடு என்ற கவிதையை நான் எழுதவில்லை..
My suggestions is may be a calm and open discussion in a good time explaining things to her and arriving at a point where both are convinced....
Periamma... நீங்கள் IL family ku welcome செய்ததற்கு, கவிதையை பாராட்டியதற்காக, உங்கள் கருத்துக்களை தமிழில் சொன்னதற்கு - எல்லாவற்றிற்கும் நன்றி....
மிக்க நன்றி kalpavriksham.. என்னுடைய வலைப்பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன்.. முகவரி: http://vidhaitheblog.wordpress.com/kavidhaigal/
வரவேற்பு, பாராட்டு, வார்த்தைகளை தமிழில் பதிந்ததற்கு - எல்லாவற்றிற்கும் மிக்க நன்றி periamma.. எனக்கு சிறகுகள் முளைத்து ஒன்பது வருடங்கள் ஆகின்றன!!!...
Thank u so much Saisakthi!!! :-)
3 மாதம் முன் குறி வைத்து புக்கிங் நாளுக்கு அலாரம் வைத்து வைட்டிங் லிஸ்ட் டிக்கெட் கிடைத்து அவ்வப்போது PNR status பார்த்து சாமிக்கு...
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப் "பின்னாலும்" ஒரு பெண் இருக்கிறாள்.. பின்னால் நிற்பதாக சொன்னவர்கள் உடன் நிற்பதாக சொல்லவில்லையே இதிலும் ஆண் ஆதிக்கமோ!!!