விட்ட(இழந்த) பூமியின் நலம் சூழ்ந்திட வாழ்த்துவோம் நந்கையர் அனவருக்கும் வெம்மை தணிய மரம் வளர்த்து இயற்கையைப் பேண...
காலமெனும் வசந்தத்தில் வரும் நறுமணம் மலர்களின் சுகந்தத்தின் நுண் உணர்வுகளின் குளுமை காந்தமென மனத்தைக் கவர்ந்து நிறைந்தது....
nice work keep it up..
காப்பியில் கைவண்ணம் கலை வண்ணம் அருமை..
good work.....
beautiful lines ...
காத்திருந்த காத்திருக்கும் தருணங்கள் அற்புதமானவை..
///வெள்ளை ரோஜாவை ? வாடாமல் வதங்காமல் மீண்டு மீண்டும் மீண்டும் பூக்கின்றது./// கற்பனை வளம்..நன்று..
”உனைக் காணாமல் ஏங்குவதும் ஏன் சுகமாய் இருக்கிறது? சேய் வெளி வரக் காத்திருக்கும் சூலுற்ற தாயைப் போல!” அழகான உணர்வு...
மனதின் தவிப்பு இரு கவிதைகளும் நன்று..