காற்றோடு குழலின் நாதமே தென்றல் -2 சந்தியா வீடு வந்து சேர்ந்த போது அவளுடைய பெரியப்பாவும், அவர் மகன் கார்த்தியும் வந்து...
hi sowmyasri, ungaludaya intha ineterestukku en nandrigalum , parattukkalum ,kandippaga nalai adutha update potu vidugiren. thodarnthu padithu...
கனவு நெடுநாளாய் எனக்கு ஒரு கனவு வரும் ஒரு பாதையின் எதிர்பாரா திருப்பத்தில் ஒரு தேவதை பூங்கொத்தை வைத்துக்கொண்டிருப்பது போல்.....
இடைவேளை எடுத்த தோழியே மீண்டும் வரும் வேளை நமக்கான பொழுது - கவிக்கணை தொடுத்து புது கவிபதில்களை பெறுவோம்...
சேதி சொல்லடி என் தோழி.. இத்திரியினிலே எனக்கு பதிலுரைத்து... மன்னவன் வரும் நேரம் தொலைவிலில்லை - மனம் வருந்தி பசலை கொள்ளாதே....
வரும் புன்னகையிலே உன்னை பார்க்கிறேன்.. தொடும் தூரத்தில் நீ இருந்தும் உன்னை என் கண்ணாலே ரசிக்கிறேன்.....
பூங்காற்று சொல்லிய சேதி என்ன செங்கால் நாராய் - மீனிரையை விடுத்து என் காற்றுத்தோழியிடம் பேசும் சங்கதியை காதில் ஓதிப்போவாய்...
நெருங்கிய இத்திரி தோழியாய் மாறிப்போன மாயமென்ன.. கதையினை தொடர முடியா நிலை எனக்கும் தான் ப்ரியா தோழியே.. இருந்தும் இங்கு கவியினை தொடரவே மனம்...
அகலாது இருக்கையிலே இனிமையை உணர்ந்தேன்.. நீங்கிசெல்கையிலே தனிமையை உண்ர்ந்தேன்.. நீ வரும் நாட்களை கண்ணிமை அசைக்காமல் வழி நோக்கி விழி...