Hi Friend, Can you upload Full PDF file of this story?
Friends, Here is the link for Downloading this book, http://www.ebook3000.com/I-Too-Had-a...ory_74837.html
இந்த பழமொழிக்கு, சாப்பாட்டிற்கு முந்திச் சென்று சாப்பிட்டுவிட வேண்டும், கடைசியில் சென்றால் சில வகைப் பதார்த்தங்கள் கிடைக்காது...
எண்ணித்துணிக கருமம் என்பது திருவள்ளுவர் வாக்கு. அதே போல "ஆத்திகரக்காரனுக்கு புத்தி மட்டு" என்பதும் ஒரு பழமொழி. ஒரு செயலை செய்யுமுன் அதை நன்கு...
இப்பழமொழி தமிழர்களின் மருத்துவம் சார்ந்த பழமொழி ஆகும். கடுக்காய் என்பது சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒருவகை காய் ஆகும். இதன் மேல்...
பண்டைய காலத்தில் படித்த அறிஞர்கள் கலந்து உரையாடி விவாதிக்கும் இடத்திற்கு அம்பலம் என்று பெயர். அங்கே இன்று எவ்வாறு பணம் உள்ளவர்களை மதிக்கிறார்களோ...
சுவரில் ஓட்டடையிட்டு களவாடுதலுக்கு "கன்னமிடுதல்" என்று சொல்வதுண்டு.. மின்னல் வாழை மரத்தில் இறங்கினால், மரம் கருகி கன்னக்கோல் கிடைக்கும்,...
காக்கை கறுப்பாக இருக்கும் அன்னம் வெண்மையாக இருக்கும் இது இயற்கையின் இயல்பு குணம் இதைமாற்ற காக்கை குளித்தால் வெளுப்பதில்லை அவரவர் இயல்புக்கு...
முருங்கை மரம் உறுதித் தன்மையில்லாத மரம். அது எளிதாக முறிந்து விழுந்துவிடும். அது எத்தனை தான் வளர்ந்தாலும் அவை தூணுக்கு ஏற்ற உறுதியைப் பெறாது....
ஒவ்வொரு ஜீவியும் அவரவர் கையால் அளந்து பார்த்தால் எட்டு சாண் அளவு நீளம் / உயரம் இருக்கும். மனித உடலும் அவரவர் கைக்கு எண் சாண் அளவே ஆகும். அதே...