மிக்க நன்றி...
.........“ ஒரு “ திகில் “ கதை ....... சில ராத்திரிகள்ல்ல... கொஞ்சம் பிரச்சனைதான்... ராத்திரியில... எப்போ தூங்கணுமோ அப்போ தூக்கம் வராது......
[MEDIA]
.ஹா..ஹா.. இது நியாமா ?... நான் ஆறாம் வகுப்பில் எழுதியதை...இப்போது கேட்டல் எப்பிடி..?..மன்னிப்பீர்கள் என்று நம்புகிறேன்...
Thank you... But I am bringing Ramani Vs Ramani to END in another 3 or 4 more epizodes... So kindly pardon me... thank you, Krishnaswamy
என் முதல் கவிதை... சின்ன வயசிலிருந்தே எனக்கு எழதுவது ரொம்ப பிடிக்கும்... அதுவும் கவிதைகள் என்று என் உளறல்களை.. பலதடவை கிறுக்கி கிழித்து...