எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்து போவதால் வலிக்கும் மனதிடம் சொன்னேன் எதையும் எதிர்பாராத எண்ணத்தை உன்னிடம் எதிர்பார்க்கிறேன் என்று
@anadev16 நீண்ட நாள் கழித்து ஒரு தமிழ் கவிதையை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி . நல்ல வேண்டுகோள் நிறைந்த கவிதை