இனிமையென்றதுவும் மென் பூவிதழ்தம் இழையதனை ஒத்த மிக மெல்லிய குரலென்றே இட்டுக்கட்டி வைக்கப்பட்டிருந்த கட்டுக்கட்டான கட்டுக்கதைகள் தனை வெட்டி வீசிவிட்டது "நானா" " மலர் " எனும் மனம்மயக்கும் நின் மந்திரக்குரல் ....
VANDHU VARIGALAI VAASITHTHUVITTU VANDHA VAZHITHAM THADAM THERIYAAAMAL VITTU VILAGIDUM ALLAL GAL MATHTHIYIL VANDHU VAASITHTHU VAAZHTHUM VAZHANGIYA NEENGAL VALLAL THAANEY ?
வணக்கம் !! வாழ்த்து வழங்கியவரை , வாழ்த்து வழங்காதவரை ஊக்கப்படுத்தவே கூறியதே ஒழிய , எவரையும் தாக்கும் எண்ணத்தில் அல்ல , இருந்தும் அந்த அல்லல்கள் என்ற வார்த்தை எதற்கு என்ற கேள்வி எழலாம் அந்த அல்லல் வந்து வாசித்து வாழ்த்து வழங்காது போகும் பொழுது என் மனதில் உண்டாகும் அல்லல் அது . ( பிரத்யோகமாக பவித்ராவுக்கு )