ஒரு முறை மூவர் தவமிருந்து, இறைவனை ஒரு வரம் கேட்க மிகவும் விழைந்தனர். அந்த பக்தியை மெச்சி, இறைவன் தரிசனம் தந்திட, யுக்தியுடன் ஒரு சேர, ஒரே வரம் கேட்டனர். எதிரில் உள்ள குளம், தாம் எண்ணுவதாகவே, அதனுள் குதித்ததும் மாறிட வேண்டிக் கொள்ள, 'அவ்வாறே ஆகட்டும்' என இறைவன் மறைய, அப்போதே தமது சோதனையை ஆரம்பித்தனர். முதல் மனிதன், குளம் ஆடைகளாகிட வேண்டி, அதில் குதிக்க, பல வண்ண ஆடைகள் நிரம்பின! ஆடைப் பிரியனான அவன், அத்தனையும் தானே ஆவலுடன் அணிய எடுத்துச் செல்ல, அடுத்தவன் மனைவி அணிகலன்களை வேண்டுவதால், தன் மனைவிக்கு நகைகள் வேண்டுமென்று குதித்திட, கண்ணைப் பறித்து மனம் மயக்கும் நகைகள், தன் எண்ணப்படி வர, அள்ளிக் கொண்டு செல்ல, பின் மூன்றாமவன் வைரங்களாக வேண்டி, செல்வம் மூன்று தலைமுறைக்குச் சேர்த்திட நினைத்தபடி, ஆவலாதிபோல ஓடி வர, காலில் ஒரு கல் தடுக்க, ஆங்காரத்துடன் Bull S*** என்று கத்தி குதித்தான்! அவன் நிலைமை என்னவென எண்ணினால், நாம் அவனைப்போலப் பேசாது இருக்கவும் பழகுவோம்! :rant
"காதற்ற ஊசியும் வாராதுகாண் கடைவழிக்கே" என்ற பாடத்தை பட்டினத்தடியாருக்கு புகட்டிய இறைவனிடம் எதை வேண்டினாலும் வாராதுகாண் கடைவழிக்கே
Hai RR, Always we have got the habit of asking toomuch if we are getting anything free. peraasai peru nashtam ennum theriyalaiya. nicely explained
Dear Sree, What you say is right! And one should never say any bad words... Those words sure have ill effects on that person! :bonk