1. Have an Interesting Snippet to Share : Click Here
    Dismiss Notice

...உன் மனதை தேடுகின்றேன்....

Discussion in 'Stories in Regional Languages' started by pinky21, Jun 30, 2015.

  1. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    @periamma - I have posted the next episode mam.. was your guess rite?
     
  2. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    @saisankari :thankyou2: so much mam.. these feedbacks means a lot to me :)
     
  3. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    @nivsrini - :exactly: mam.. but a with a few twists and turns..
     
  4. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    தேடல் – 18
    சிவம் நம்ம ரங்கநாதன் உங்க கிட்ட என்ன பேச சொல்லிடு போனது கொஞ்சம் delicate ஆன விஷயம். எங்கயாது நம்ம பர்சனல்ஆ பேசலாம் கூட விக்ரம் தம்பியும் இருந்தால் பரவால்லை என்று விஜய் கூறியதை அடுத்து அவர்கள் அன்று மாலையே சிவம் வீட்டில் சந்திப்பதாக ஏற்பாடானது.
    காலையிலேயே வித்யாவை மடியில் வைத்து விஜய் கொஞ்சியதை பார்த்த கார்த்திகா உடனே அங்கு சென்று விஜய்யை முறைத்துவிட்டு வித்யாவை அழைத்து தன் மடியில் அமர வைத்துக்கொண்டால். அதை கண்ட விவேக் உன்ன குட்டி பொண்ணு சொல்றதுல்ல தப்பே இல்லை. ஏன் டா நீயும் உங்க அப்பா கூட பேசமாட்ட. அவரு ஒரு சின்ன பொண்ண கொஞ்சுனா கூட உனக்கு பொறுக்காதா, நம்ம குழந்தையும் உங்க அப்பா கிட்ட விட மாட்டியா என்று அவன் கேட்டதை பார்த்து அவனை முறைத்துவிட்டு நோ என்னை மட்டும் என்னை மட்டும் தான் என் அப்பா கொஞ்சனும். வேற யாரும் கூடாது.. அது நான் அப்பா கூட எப்போ வேன்ன சண்டை போடுவேன் அப்போறோம் சேருவேன் அதுக்குன்னு அவுங்க வித்யாவ கொஞ்சுவான்களா என்று அவனிடமே நியாயம் கேட்டாள். dai அவுங்க அப்பாக்கே இந்த கதின்னா உன் நிலைமை ரொம்ப கஷ்டம் விவேக்கு என்று அவன் மனசாட்சி கூறியது. அதை வைத்தே ஹோமம் முடியும் வரை அவளை சீண்டிக்கொண்டே இருந்தான்.
    மதிய உணவு முடித்து மாலை 5 மணி அளவில் இருவரும் மட்டும் கோவில் ட்ரிப் கிளம்பினர். எப்படியாவது தன் மனதில் இருக்கும் சந்தேகங்களை விவேக்கிடம் இந்த ஒரு வாரத்தில் கேட்டு தெளிவு பெறவேண்டும் என்ற முடிவுடன் கிளம்பினாள். முதலில் மதுரை சென்று அம்மனை தரிசித்துவிட்டு மற்ற கோவில்களுக்கு செல்ல முடிவு செய்தனர். இரவு பத்து மணிக்கு மதுரையை அடைந்தனர். மறுநாள் காலை மீனாச்சி சொக்கன்னை தரிசிக்க முடிவு செய்தனர். இருவரும் மிகவும் tired அஹ இருந்ததால் உடனே உறங்கச்சென்றனர்.

    அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்திலேயே குமுதாவை அழைத்துக்கொண்டு சிவம் வீட்டிற்கு சென்ற விஜய் நேரே விஷயத்திற்குச் சென்றார். உங்களுக்கு ரங்கநாதன் பாமிலி பத்தி என்ன தெரியும்ன்னு எனக்கு தெரியாது. பட் நான் இப்போ சொல்லற விஷயம் ரொம்ப confidential ஆனது. நீங்க ப்ரீத்திய இதை கேட்டு மருமகளா ஏத்துகளைனாலும் பரவால்லா இந்த விஷயம் வேற யாருக்கும் தெரியகூடாது என்ற பீடிகையுடன் ஆரம்பித்தார். என்ன வாக இருந்தாலும் விக்ரம் முடிவை மாற்றமுடியாது என்று அறிந்த சிவம் அவர்கள் கூறுவதை கேட்கத் தயாரானார். ரங்கநாதன் wife நளினி ஒரு flight கிராஷ் ல இறந்தது மட்டும் தா இந்த உலகத்துக்கு தெரியும் ஆன அவுங்க, அவுங்களோட childhood crush கூட போனது எங்களுக்கு மட்டும் தா தெரியும். எங்க எப்படி தப்பு நடந்துச்சுன்னு தெரில்ல வெளில பார்க்க ரொம்ப அன்யோன்யமான தம்பதியா தான் இருந்தாங்க இரண்டு பேரும். ரங்கநாதன் நளினி மேல உயிரே வைத்திருந்தான். ஆன கல்யாணம் ஆகி 25 வருஷம் கழிச்சு நளினி அப்படி பண்ணுவான்னு நாங்க எதிர்பார்க்கல. ப்ரீத்தி அப்போ தான் ஹவுஸ் surgen முடிச்சுட்டு வீட்ல இருந்த சமயம். அப்போ கார்த்திகாவும் இந்தியா ல இல்லை. ஒரு நாள் ப்ரீத்தி ரூம் ல sucide பண்ண ட்ரை பண்றத பாத்து அவளை காப்பாத்துன்ன கையோட ரங்கநாதன் எனக்கு போன் பண்ணார். என்ன ஆச்சின்னு ரொம்ப நேரம் கேட்டும் அவ பதில் சொல்லல.. இது எல்லாம் காலைல ஒரு பத்து மணிக்குள் நடந்து முடிந்தது. நேரம் ஆக ஆக ப்ரீத்தி அழுகை அதிகரித்ததே தவிர குறையவில்லை. எவ்ளோ கேட்டும் பதில் இல்லை. இந்த கலோபரங்காலில் முழ்கி இருந்ததால் நளினி அந்த இடத்தில் இல்லை என்பதை நங்கள் மூணு பேரும் மறந்தோம். கார்த்திகாவிற்கு போன் செய்து விஷயத்தை கூறிய பொது, நளினி அத்தை என்க போனாங்க, அவங்கள விட்டு நாலு ஒதை போடா சொல்லுங்க உண்மை தானா வரும் என்று அவள் கூறிய போது தான் நளினி காணவில்லை என்பதை நாங்க உணர்ந்தோம். நளினி மொபைல் கு கால் பண்ணா அது விட்டிலேயே தான் அடித்துகொண்டு இருந்தது. அப்போ தான் ப்ரீத்தி ரூமில் கசக்கி போட்டிருந்த ஒரு கொத்து பேப்பரரை ரங்கநாதன் எடுத்து படித்து அந்த இடத்திலேயே மயங்கி சரிந்தான். அதில் நளினி இத்தனை ஆண்டு காலம் தான் ரங்கநாதனுடன் விரும்பி வாழ்ந்ததாக நடித்து கொண்டிருந்ததாகவும், தன் பெற்றோர் கட்டாயத்தால் தான் தன் காதலனை விடுத்தது ரங்கநாதனை திருமணம் செய்ததாக கூறிப்பிட்டது மட்டும்மல்லாமல், தன் கோபத்தை ரங்கநாதனிடம் காமிக்க முடியாததால் ப்ரீத்தியிடம் strict ஆக நடந்து கொண்டதாகவும் அவள் கோபம் அதிகரிக்கும் போது எல்லாம் ப்ரீத்தியை எதாவது காரணதிற்காக அடித்து விளாசுவதகவும் கூறிப்பிட்டிருந்தாள். தாய் தன் மீது வைத்திருந்த பாசத்தினாலும் அக்கறையினாலும் தான் தன்னை கண்டிக்கிறாள் என்று எண்ணிய ப்ரீத்தி sucide செய்ய முயல இந்த வாக்கியமே காரணமாய் அமைந்தது. இத்தனை ஆண்டுகளாக சரியான சந்தர்பத்திர்க்காக காத்திருந்ததாகவும் இப்பொழுது அவள் முன்னால் காதலன் வந்திருப்பதால் அவனோடு நியூசிலாந்து செல்ல போவதாக எழுதிருந்தால். அத்தோடு ஒரு விடுதலை பத்திரமும், தாலியும் லாக்கர் இருந்து எடுத்துகொள்ளுமாறு எழுதியிருந்தது. இதை படித்த ஷாக்இல் இருந்து நங்கள் மீண்டு வருவதற்குள் அடுத்த ஷாக் வந்தது air போர்ட்இல் இருந்து. பாஸ்போர்ட்இல் இருந்த காண்டக்ட் details ஐ வைத்து டெல்லியில் இருந்து நியூசிலாந்து சென்ற விமானம் crash ஆனதால் அதில் பயணம் செய்த நளினி ரங்கநாதன் இறந்துவிட்டார் என்று கூறினார்கள். நளினி holiday சென்றள் என்று உறவினர்களை நம்பவைத்தோம். ரங்கநாதனோ ப்ரீத்தியோ நளினிக்கு எந்த ஈமச் சடங்கும் செய்யவில்லை. ஷாக் ஆல் distrub ஆகி இருப்பதாக கூறி நளினி குடும்பத்தாரையே கடைசி காரியங்கள் செய்ய வைத்தோம். அவுங்க இரண்டு பேத்தையும் நோர்மல் லைப் கொண்டு வரவே ரொம்ப கஷ்டப்பட்டோம். நளினி செய்த துரோகத்தால் மனிதர்கள் மீது நம்பிக்கை இன்மையும் திருமண பந்திலேயே அவர்களுக்கு ஒரு வெறுப்பும் ஏற்பட்டது. ரங்கநாதன் காலத்திற்கு பிறகு ப்ரீத்திக்கு ஒரு மோரல் சப்போர்ட் சிஸ்டம் வேணும் நளினி மாறி உலகத்துள்ள லச்சத்தில் ஒருத்தங்க தான் இருப்பாங்க. அவ செஞ்ச துரோகத்துக்கு எல்லாத்தையும் தப்பா நினைகதேங்க ன்னு பல தரவ சொல்லியும் அப்பாக்கு கிடைச்ச லச்சத்தில் ஒருத்தங்க மாறி ஒருத்தங்க எனக்கும் கிடைச்ச நான் என்ன மாமா பண்ணுவேன்ன்னு அந்த பொண்ணு அழும்போது அவளை எப்படி convince பண்ணுவதுன்னு எங்களுக்கு புரில. நளினி இப்பொழுதுமே ப்ரீத்தியை எல்லா விஷயத்திலும் திட்டி கொண்டு தான் இருப்பா.. அன்பா பேசி நாங்க பாத்ததும் இல்லை. அவ மன கஷ்டத்துக்கு அந்த பொண்ண torture பண்ணிருக்கான்னு நினைகேவே என்னால தாங்க முடியவில்லை என்று அழுதுகொண்டே குமுதா கூறினாள். உண்மைய சொல்லணும் னா எங்களுக்கு கார்த்திகாவும் ப்ரீத்தியும் ஒன்னு தான். infact கார்த்திகாவ விட ப்ரீத்தி ரொம்ப தன்மையான பொண்ணு. ஆன கல்யாணம்ங்கர விஷயத்துல ரொம்பவே நம்பிக்கை இழந்துட்டா. நீங்க பொண்ணு பாத்து புடிச்ச உடனே கேட்டேங்க ஆன நாங்க அவள force பண்ணி மட்டும் தான் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்கமுடியும். அதோட reaction அவகிட்ட இருந்து எப்படி இருக்கும்ன்னு எங்கனாலா guess பண்ண முடில. ப்ரீத்தி மாரல் கேரக்டர்க்கு நாங்க guarantee என்று குமுதா சொல்லி முடிக்கும் முன் ஆன்டி ப்ளீஸ் போதும் என்று அவளை தடுத்து நிறுத்தினான் விக்ரம்.

    அங்கிள் மத்தியானம் பேசுன விதத்திலேயே எதோ பெரிய பிரச்சனை ப்ரீத்தி பாமிலி ல இருக்குன்னு நாங்க guess பண்ணோம். அவுங்க அம்மான்னு யாரும் வராததுனால கொஞ்சம் அவுங்க அம்மா வெச்சு பிரச்சன இருக்குன்னு நாங்க யுகம் செய்தோம் lets புட் தே பாஸ்ட் behind என்று அவன் கூறியதை கேட்டதிலேயே அவன் மனதில் இருப்பதை புரிந்து கொண்ட சிவம், என் மனைவி சுதா போன பின்னாடி எங்க லைப் ல நானும் விக்ரம்மும் மட்டும் தான். பாக்க விளையாட்டு தனமா இருந்தாலும் உங்க பொண்ண கண்டிப்பா நல்ல பாத்துப்பான். உங்களுக்கும் அந்த நம்பிக்கை இருந்தால் நீங்க dr.ரங்கநாதன் கிட்டையும் ப்ரீத்திகிட்டையும் கேட்டு கல்யாணம் எப்போ வெக்கறதுன்னு கேட்டு சொல்லுங்க. எனக்கு இந்த ஜாதகம் ஜோசியம்ல்லாம் நம்பிக்கை இல்லை. உங்களுக்கு வேணும்ண்ணா விக்ரம் ஜாதகம் தரேன் என்று அவர் கூறினார். இல்ல வேண்டாம் ரங்கநாதனுக்கு அதில் நம்பிக்கை இல்லை என்று கூறினார் விஜய்.

    அன்று இரவே ரங்கநாதனிடம் பேசினர் குமுதாவும் விஜய்யும். யார் பிரீத்தியிடம் பேசுவது என்ற கேள்வி எழுந்தபோது தான் பார்த்துகொள்வதாக ரங்கநாதன் கூறினார். ரங்கநாதன் வார்த்தைக்கு மறுப்பு சொல்லாமல் மாப்பிளை யார் என்று கூட கேட்காமல் செவி சாய்த்த ப்ரீத்தி விக்ரம் குடும்பத்தில் அவர்களுடன் எப்படி ஒற்றுமையாக வாழப் போகிறாள் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
     
    Priyamadhavan, Caide, Rajijb and 2 others like this.
  5. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
  6. suchitrakumar

    suchitrakumar Senior IL'ite

    Messages:
    53
    Likes Received:
    14
    Trophy Points:
    23
    Gender:
    Female
    Wow very nice story I'm waiting for the next episodes
     
    1 person likes this.
  7. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    @suchitrakumar Thank you so much mam...
     
  8. periamma

    periamma IL Hall of Fame

    Messages:
    9,237
    Likes Received:
    20,465
    Trophy Points:
    470
    Gender:
    Female
    pinky my guess right .sila samayam naam oru kanakku pottaa kadavul oru kanakku poduvaar .
     
  9. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    @periamma - you are absolutely true mam.. even punishments are given right royally then and there...
     
  10. pinky21

    pinky21 Gold IL'ite

    Messages:
    351
    Likes Received:
    403
    Trophy Points:
    123
    Gender:
    Female
    தேடல் – 19
    விஜய் மற்றும் குமுதா கிளம்பிப் போனதும் சிவம் விக்ரமிடம் சில விஷயங்களைக் கூறினார். நான் சொல்லி தான் புரிஞ்சிக்கணும்ங்கற அவசியம் உனக்கு இல்லை விக்ரம். அவுங்க சொல்லிட்டு போறதா பாத்தா நீ எந்த அளவுக்கு உங்க அம்மா இல்லாமல் கஷ்டப்பட்டியோ அத விட ஜாஸ்தியா அந்த ப்ரீத்தி பொண்ணு கஷ்ட பட்டிருக்கும் போல. சோ நீ அந்த பொண்ணு உன்ன, நம்ம வீட்டை புரிஞ்சிக்கற வரைக்கும் உன் விளையடுத்தனம், கோபதாபங்களால் எல்லாம் மூட்டை கட்டி வை. அவுங்க force பண்ணி தான் ப்ரீத்தியை கல்யாணத்துக்கு சம்மதிக்க வைக்க முடியும்ன்னு ஓபன் அஹ சொல்லிட்டாங்க சோ கொஞ்சம் நிலைமைய சரியா handle பண்ணு. என்னைக்கும் அவசர பட்டு ஒரு முடிவு எடுத்துட்டம் நீ பீல் பண்ணாம இருக்கணும்னா அது complete அஹ நீ நடந்துக்கற முறைல தா இருக்கும். dont எவர் ட்ரை to behave லைக் அ psychiatrist to யுவர் wife. நீங்க எல்லாம் இந்த காலத்து பசங்க.. உனக்கு சொல் தேவை இல்ல.. இவ்வளோ நாலா உன் அம்மா இருந்தா எப்படி உன்ன பொறுப்பா வளர்த்திருப்பாளோ அதே மாறி தான் நான் உன்ன வளர்த்திருக்கேன்ன்னு நம்பறேன். அத நீ ப்ரீத்திகிட்ட நடந்துக்கற முறைல தான் உன்னால proveபண்ண முடியும் என்று கூறிச் சென்றார். முதலே ப்ரீத்தியின் நிலைமையை அறிந்து வருத்ததில் இருந்த விக்ரம் மனதில் ஒரு சிறு பயத்தை கிளப்பிவிட்டு சென்றார் சிவம்.
    நடந்த விஷயங்கள் அனைத்தையும்(விஜய் சொன்ன விஷங்களை மட்டும் விடுத்தது) விவேக்கிற்கு whatsapp செய்துவிட்டு உறங்க சென்றான் விக்ரம். அந்த பக்கம் ப்ரீத்தியும் அதே வேலையை தான் செய்தால். முதலில் கால் செய்து தன் தந்தை கூறியதை சொல்லலாம் என்று நினைத்தவள், கார்த்திகாவிற்கு திருமணம் ஆனதை உணர்ந்து அவளோ லேட்ஆக கால் செய்ய வேண்டாம் என்று whatsapp செய்துவிட்டு உறங்கினால். அவளுக்கு திருமணம் பற்றி எந்த எதிர்பார்ப்பும் இல்லை, அப்படி ஒன்று வரும் என்றும் அவள் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் திருமண பந்தில் இணைகையில் ஒரு எதிர்பார்ப்பு தானாக வரும் என்பதை அவள் உணரவில்லை. காலம் தான் உணர்த்தவேண்டும்.

    விடியற்காலையில் 3 தூக்கம் வராமல் கண் விழித்த விவேக் உறங்கும் மனைவியை ரசித்துவிட்டு u லுக் வெரி cute பேபி என்று கூறிவிட்டு அவள் எழுந்திருக்கும் முன் சில ஆபீஸ் updates ஐ பார்த்துவிடலாம் என்று போனை எடுத்துகொண்டு நகர்ந்தான். whatsappஇல் விக்ரம் அனுப்பிய மெசேஜ் ஐ கண்டவன் விக்ரமை வாழ்த்துவதற்காக கால் செய்தான்.. என்ன மாப்ளை ஒரு evening ஊர விட்டு கிளம்பிவந்ததர்க்கே surprise அஹ கல்யாணத்த பிக்ஸ் பண்ணிட்டு சொல்ற என்று கேட்டதற்கு, dai எருமை உனக்கு கால் பண்ணி விஷ் பண்ண வேற நேரமே கிடைக்கலையா. அர்த்த ராத்திரி ஏன் டா உன் குடும்பத்துள்ள இருக்கறவுங்க எல்லாம் என் தூக்கத்த கெடுக்கறதிலையே கூறியா இருக்கேங்க.. நேத்து உன் அண்ணன் இனிக்கு நீயா.. போடா போய் தூங்கு என்று புலம்பிவிட்டு போனை வைத்தான். உனக்கு போய் விஷ் பண்ண போன் பண்ண பாரு என்ன சொல்லணும் என்று கூறிவிட்டு ஆபீஸ்இல் இருந்த வந்த மெசேஜ்களை பார்த்து அதற்குண்டான reply அனுப்பையில் கார்த்திகா எழுந்தால். மணியை பார்த்துவிட்டு என்ன மச்சான் இந்நேரத்துக்கு என்ன போன் அஹ உருட்டீடு இருக்கேங்க.. வந்து படுங்க என்று கூறியதை கேட்டு பேபி நீ தூங்கு டா ப்ளீஸ் கொஞ்சம் ஆபீஸ்க்கு instructionஸ் அனுப்பிட்டு வந்து படுக்கறேன் என்று கூறினான். ஹ்ம்ம் சரி ஓகே.. எனக்கு முன்னாடி என்திருச்சீங்கன்னா ஒரு 5 க்கு எழுப்பிவிடுங்க என்று கூறிமீண்டும் உறங்க சென்றாள். oie என்ன விளையாடறயா ரெண்டு நாள் முன்னாடி 7 மணிக்கு முன்ன எழுப்ப கூடாது சொன்ன இப்போ என்ன கண்ணா மாத்தி சொல்லற என்று அவளிடம் வம்பு அளக்க ஆரம்பித்தான். இப்போ என்ன எதுக்கு மச்சான் தொந்தரவு பண்றேங்க.. தூங்கவே விட மாட்டிங்களா என்று அவள் அவனிடம் கேட்டாள். இல்ல கண்ணா நீ ஒவ்வொரு நாள் ஒவ்வொரு டைம் க்கு எழுப்ப சொல்றியா அது தான் கொஞ்சம் confusion என்று கூறி அவன் நகைத்ததை வைத்தே அவன் அவளிடம் வம்பு செய்கிறான் என்று புரிந்தது.. ஹ்ம்ம் என்ன சும்மா கிண்டல் பண்றீங்களா என்று அவள் கேட்டதற்கு ஹப்பா உனக்கு இவ்ளோ சீக்கிரம் புரிஞ்சிருச்சா... நாளிக்கு தான் புரியும் என்று நினைத்தேன் என்று கூறினான்.

    அவனை பார்த்து முறைத்தவளை கண்டு இப்போ உன்ன சிரிக்க வெக்கட்டா என்று அவன் கேட்டதற்கு மீண்டும் முறைப்பே பரிசாய் கிடைத்தது.. அவள் அருகில் சென்று விக்ரம்க்கு கல்யாணம் பிக்ஸ் ஆகிருக்கு.. பொண்ணு யாரு தெரியுமா, ப்ரீத்தி தான் என்று கூறியதை கேட்டு really... thats அ கிரேட் நியூஸ் மச்சான்... am சோ ஹாப்பி.. யு have made மை டே.. பட் உங்களுக்கு யாரு சொன்னா என்று கேட்டாள்.. விக்ரம் மெசேஜ் பண்ணிருந்தான் டா என்று அவன் கூறியதை கேட்டு உடனே அவள் போனை செக் செய்தால்.. ப்ரீத்தியின் மெசேஜ் அவளை வரவேற்றது. கண்டிப்பாக அவள் அழுது அழுது லேட்டாக தான் உறங்கியிருப்பாள் என்று ஊகித்ததாள்.. எஸ் மச்சான் ப்ரீத்தியும் மெசேஜ் பண்ணிருக்கா காலைல ரெண்டு பேரும் விஷ் பண்ணலாம் அவுங்க ரெண்டு பேருக்கும் என்று கூறினாலும்.. இவ ஏன் மாப்பிள்ளை யாருன்னு மெசேஜ் பண்ணல... ஒருவேலை யாருன்னே கேக்கலையோ.. எதுனாலும் ரங்கநாதன் மாமாகிட்ட பேசிட்டு தான் ப்ரீத்திகிட்ட பேசணும்ன்னு முடிவு செய்தால்.. என்ன மா ஆச்சி அதுக்குள்ள தூங்க ஆரம்பிச்சுட்டியா நீ என்று கேட்டான் விவேக்.. இல்ல மச்சான் பாஸ்கெட்பால் விளையாடுறேன் என்று கூறி சிரித்தால். இப்பொழுது அவன் முறைப்பதை பார்த்து.. ஓகே chill உங்க workலாம் முடிச்சுடீன்களா என்று கேட்டாள்.. இல்லைடா என்று அவன் கூறியதை கேட்டு சரி நீங்க உங்க work பாருங்க.. நான் ஒரு half அன் hour ஜிம் போயிடு வரேன் என்று கூறிச் சென்றால். ரங்கநாதன் விடியற்காலையில் எழுந்திருக்கும் பழக்கம் பற்றி அறிந்ததால் அவரிடம் தனியா பேசவும் செய்யல்லாம்.. அதே சமயம் workஅவுட் ஹும் முடிக்கலாம் என்று கிளம்பிச் சென்றால்.

    அவள் போனை எடுத்தும் என்ன புது பொண்ணு எவ்ளோ காலைல போன் பண்ற உனக்கு இந்த டைம் எல்லாம் கூட தெரியுமா என்று அவளை வாரினார் ரங்கநாதன்.. உங்கள மாறி பொய்காரங்களுக்கு மட்டும் தான் தெரியுமா இந்த டைம் எங்களுக்கு தெரியும்.. அவள் தன் தந்தையின் உடல் நலத்தை மறைத்ததை பற்றி குட்டுகிறாள் என்று புரிந்து.. கார்த்திகா மா நம்ம அத பத்தி நேர்ல பேசிக்கலாம்(ஆமாம் விஜய் பெயரை எடுத்தால் இன்னோம் குட்டுகள் கிடைக்கும் என்பது அவருக்கு தெரியும்) இப்போ சொல்லு என்ன clarification வேணும்.. உன் firend என்ன complaint பண்ணிருக்கா என்று கேட்டார். complaint லம் எதும் பன்னுள்ள மாமா.. கல்யாணம் பிக்ஸ் ஆகிருக்கு அப்பா கல்யாணம் பண்ணிக்க சொன்னங்க.. அவுங்க சொன்ன சில விஷயம் கரெக்ட்ன்னு பட்டுது சோ ஓகே சொல்லிட்டேன் ன்னு மெசேஜ் பண்ணீருந்தா.. சோ அவ கிட்ட பேசுறதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு தெரிஞ்சுகிட்டு பேசலாம்ன்னு தா உங்களுக்கு கூப்பிடேன்.. மச்சான் சொல்லி தான் மாப்பிளை விக்ரம் அண்ணா ன்னு தெரிஞ்சிது.. ஆமாம் மா என்று முதல் நாள் நடந்தது எல்லாம் கூறி முடித்தார். அப்பறோம் கொஞ்ச நேரத்துல்ல விக்ரம் கூப்பிட்டு உங்க பாமிலி அஹ பத்தி நீங்க எதுவும் எங்க கிட்ட சொன்ன மாறி ப்ரீத்திட்ட சொல்லதேங்க.. நானும் அப்பாவும் அத பத்தி அவ கிட்ட தெரிஞ்ச மாறி காட்டிக்க மாட்டோம். lets திஸ் be லைக் அ arranged marriage from either sides ன்னு சொன்னபல.. எனக்கும் அது தான் சரின்னு பட்டுது. சோ அதே மாறி தான் ப்ரீத்திகிட்ட பேசிருக்கேன் என்று அவர் கூறியதை கேட்டு, கார்த்திகா கூறினாள் oh ஐ சி... ஹீ seemed to be interested அண்ட் வாஸ் லூகிங் அட் ப்ரீத்தி every time வி met. சோ மச்சான் கிட்ட விக்ரம் அண்ணா பத்தி விசாரிச்சுட்டு உங்க கிட்ட பேசலாம்ன்னு இருந்தேன்.. குட் தட் ஹி itself had volunteered என்று கூறினாள். சரி மாமா எப்படியோ நல்லது தான் நடக்கும் ப்ரீத்திக்குன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு. ஷி has suffered enough இன் ஹேர் லைப்.. அப்பறோம் by தே way நீங்களும் உங்க friend ஹும் ரொம்ப சந்தோஷ படாதீங்க.. அந்த சண்டை இன்னோம் active ல தான் இருக்கு. சோ பஞ்சாயத்துக்கு ரெடி அஹ இருங்க bye மாமா என்று கூறி போனை வைத்தால். அதே சமயம் அரை மணிநேர உடற்பயிற்சியும் முடிந்ததால் ரெடி ஆக ரூமிற்க்கு சென்றால். பிறகு இருவரும் கோவில்களுக்கு கிளம்பினர். அனைத்து கோவில்களின் encylopedia வாக விளங்கினால் கார்த்திகா. அதன் history, கட்டுமானமுறை, கோவில் சார்ந்த கதைகள் என்று எல்லாம் ஒரு கதை போல சொல்லிக்கொண்டே அவள் வந்ததை விவேக் ரசனையுடன் கவனித்துக் கொண்டே வந்தான். எப்படி டா இப்படி எல்லா கோவில் பத்தியும் தெரிஞ்சு வெச்சுருக்கே என்று கேட்டதற்கு எவ்ளோ தடவ இந்த கோவில்லாம் வந்துருக்கேன் தெரியுமா மச்சான் அதுவும் இந்த 5 years ல யாரு எந்த கோவில் போயிடு வந்தா உடனே கல்யாணம் பிக்ஸ் ஆகும்ன்னு சொன்னாலும் உங்க அருமை மாமனார் என்ன கோவில் கோவிலா கூட்டிட்டு கிளம்பீருவாங்க என்று கூறினாள்.

    ஒருவாரம் இவ்வாறாக எவருக்கும் காத்திருக்காமல் முடிந்தது. கார்த்திகா விவேக்கும் அவர்கள் பெற்றோர்கள் கூறிய அனைத்து கோவில்களுக்கும் சென்று பிரார்த்தனைகளை முடித்து வந்தனர். ஆனால் கார்த்திகா தன் சந்தேகங்களை விவேக்கிடம் கேட்க நினைத்த தருணம் அமையவில்லை. ஆனால் அவர்களிடம் ஒரு வித நெருக்கம் ஏற்பட்டுடிருந்தது, அதற்கு இருவர் சிந்திக்கும் விதமுமே ஒரே மாறி இருந்ததுகூட காரணமாக இருக்கலாம். டிரைவ் செய்கையில் விவேக் அவன் பிசினஸ் சமந்தமான விஷயங்களை அவளிடம் பகிர்ந்து கொண்டான். விக்ரம் ப்ரீத்தி திருமணம் முடித்தவுடன் ஆபீஸ் வருகிறாயா என்று கேட்டதற்கு அவள் பதில் கூறாமல் இருந்ததை பார்த்து... அம்மா தாயே am really சாரி.. அன்னிக்கு நான் உன்ன பத்தி தெரியாம மட்டமா எடை போட்டது தப்புத்தான்.. உனக்கு ஒன்னு தெரியுமா நம்ம pilgrimage கிளம்பாத்துக்கு முன்னாடி தான் உன் profile அஹ பாத்தேன். நீ எவ்ளோ hurt ஆகிருப்பேன்ன்னு புரிஞ்சுது..அப்போவே சாரி சொல்லணும்ன்னு இருந்தேன் மறந்துட்டேன்.. சாரி டா அந்த incidentஅஹ மறந்துடேன் ப்ளீஸ் என்று அவன் கூறியதை கேட்டு.. அவனுக்கு அழகு கட்டிவிட்டு ஹ்ம்ம் இவ்ளோ கெஞ்சுரதுனால சரி ஓகே u r pardoned ஹி ஹி ஹி என்று சிரித்துகொண்டே நீங்க கெளம்பி ரெடி ஆகிடு மறுபடியும் மேல போன ஆள் வரலைன்னு ரூம்க்கு வந்தனா அப்போ ஒரு பேப்பர்அஹ வெச்சுட்டு உங்கள நீங்களே திட்டுனத நான் கேட்டேன்.. இப்போ தான என்ன விஷயம்ன்னு புரியுது என்று கூறி மீண்டும் சிரித்தால் அவள் கூறியதை கேட்டு அவள் காதை திருகினான். மச்சான் கேன் i resume மை work along with யுவர் ஆபீஸ்.. என்னால ரெண்டையும் manage பண்ண முடியும் ப்ளீஸ் என்று பாவமாக முகத்தை வைத்து கேட்கும் புது மனைவியிடம் அவன் எவ்வாறு மறுக்க முடியும்.. உடனே சரி என்று ஒத்துக்கொண்டான் ஆன ரொம்ப strain பண்ணாத டா என்றும் அக்கறையாக கூறவும் அவன் மறக்கவில்லை. இப்படி சில பல செல்ல சீண்டல்களுடன் அவர்கள் ஊர் வந்து சேர்ந்தனர்.
     

Share This Page