இறக்கை முளைத்து கூட்டை விட்டு பறந்த சின்னஞ்சிறிய பறவை ஒன்று புதிய கூடு கண்டு மகிழ்ந்து வாழ்த்து சொல்லி சென்று விட்டது பறவையே என் அருமை பறவையே மீண்டும் வந்து கூட்டில் தங்கி இனிய கானங்கள் பல பாட அழைக்கின்றேன் உன்னை வருவாயா என் அன்பு பறவையே
அம்மா கவிதை எழுதினால் நான் இங்கு பதிப்பேன் அம்மா எப்படி இருக்கீங்க மா? சில வருடங்களுக்கு முன்பு கைப்பேசியில் பேசியது?
IL vasaga paravaigal' endrum ungal kavidhai kootil! parappom, siragadippom, puguvom thanjam, ungal kavidhai kootil.
எதுகை மோனையுடன் எழுதியவர்கள் மட்டும் கவிஞர்கள் அல்ல .உணர்ச்சிகளை வரிவடிவம் அமைத்தாலே கவிதை தான் .வாசக பறவைகளே எழுதுங்கள்.சித்திரமும் கை பழக்கம் செந்தமிழும் நாபழக்கம் என்பது போல் எழுத எழுத கவிதை வரும் .படிக்க படிக்க மெருகேறும் .