1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    sila kaalamaay naanum sirai vaazhgiraen
    unaip paarppadhaal thaanae uyir vaazhgiraen
    thookkam vizhikkiraen pookkal valarkkiraen
    sila pookkal thaanae malarginradhu
    pala pookkal aenoa udhirginradhu
    kadhai enna kooru poovum naanum vaeru

    aedhaedhoa eNNam valarththaen
    un kaiyil ennaik koduththaen
    needhaanae punnagai mannan un raani naanae
    paNpaadum paadagan neeyae un raagam naanae

    kuladheyvamae endhan kurai theerkkavaa
    kai neettinaen ennaik karai saerkkavaa
    neeyae anaikka vaa theeyai anaikka vaa
    nee paarkkumboadhu paniyaagiraen
    un maarbil saayndhu kulir kaaigiraen
    edhu vandha poadhum indha anbu poadhum


    aedhaedhoa eNNam valarththaen
    un kaiyil ennaik koduththaen
    needhaanae punnagai mannan
    un raani naanae
    panpaadum paadagan neeyae
    un raagam naanae


    Punnagai Mannan
     
  2. darmesh

    darmesh Platinum IL'ite

    Messages:
    1,779
    Likes Received:
    1,010
    Trophy Points:
    208
    Gender:
    Male
    'விக்ரம்' படத்தில் இருந்து, "மீண்டும் மீண்டும் வா, " பாடல் !

    https://www.youtube.com/watch?v=KrzBbKA5D2U

    வீடியோ மிக பழையது, சுமாராக உள்ளது. ஆடியோவை மட்டும் கேழுங்கள்.
     
    1 person likes this.
  3. darmesh

    darmesh Platinum IL'ite

    Messages:
    1,779
    Likes Received:
    1,010
    Trophy Points:
    208
    Gender:
    Male
    "உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்.
    எது வந்த போதும்... இந்த அன்பு போதும்"....எனக்கு பிடித்த வரிகள் !
     
    2 people like this.
  4. ivjothi

    ivjothi Silver IL'ite

    Messages:
    143
    Likes Received:
    49
    Trophy Points:
    55
    Gender:
    Female
    படம் :அரண்மனை கிளி
    பாடியவர்கள் :மனோ,மின்மினி
    இசை :இளையராஜா


    இந்த பாடலில் உள்ளது போல கேலி, கிண்டல்....வெட்கம் போன்ற இனிமையான உணர்வுகளை இன்றைய இளைய தலைமுறையினர் இழந்து விட்டார்களோ என்ற ஏக்கம் என்னக்கு எப்பொழுதும் உண்டு ...பெண்கள் வெட்கபடுவதே அரிதாகி வருகிறது ....அது என்ன அருமையான உணர்வு ......நாங்களும் பாரதி கண்ட புதிய பெண்கள் தான் ஆனால் நமது பண்பாடு ,கலாச்சாரம் இவற்றை இன்றும் அயல் நாடுகளில் எண்ணி பெருமையுடன் போற்றி பின்பற்றுகின்றோம் .....


    அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு

    நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
    அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
    நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
    யாரிடத்தில் உன் மனசு போச்சு
    நூல போல உன் உடம்பு ஆச்சு


    அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
    நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
    அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
    நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
    யாரிடத்தில் உன் மனசு போச்சு
    நூல போல உன் உடம்பு ஆச்சு
    வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
    வாய விட்டு போனதென்ன பேச்சு

    அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு
    நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

    ஆத்தங்கரை அந்தப்புரம் ஆக்கி கொள்ளவா
    அந்த அக்கறைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா
    மாமன் கையில் பூவை தந்து சூடிக் கொள்ளவா
    அடி ஆசை என்ன ஊஞ்சல கட்டி ஆடிக் கொள்ளவா
    சொல்லு சொல்லு திட்டமென்ன சொல்லுவது கஷ்டமா
    கூவாம கூவுறியே கூ கூ கூ கூ பாட்டு
    மாத்தாம மாத்திபுட்ட சொக்கு பொடி போட்டு
    யாரிடத்தில் உன் மனசு போச்சு
    நூல போல உன் உடம்பு ஆச்சு

    பூங்குயிலே பூங்குயிலே கேளு
    நீ பாட்டெடுத்த காரணத்த கூறு

    ஊரையெல்லாம் சுத்தி வந்த ஒத்த கிளியே
    இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே
    சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே
    ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே
    வேறு விட்ட ஆலங்கன்னு வானம் தொட பாக்குது
    வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது
    பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு
    பாடுகிற பாடலுடன் தான் நீயும் அதை கூறு
    யாரிடத்தில் உன் மனசு போச்சு
    நூல போல உன் உடம்பு ஆச்சு

    பூங்குயிலே பூங்குயிலே கேளு
    நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
    யாரிடத்தில் உன் மனசு போச்சு
    நூல போல உன் உடம்பு ஆச்சு
    வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
    வாய விட்டு போனதென்ன பேச்சு

    பூங்குயிலே பூங்குயிலே கேளு
    நீ பாட்டெடுத்த காரணத்த கூறு
     
    2 people like this.
  5. darmesh

    darmesh Platinum IL'ite

    Messages:
    1,779
    Likes Received:
    1,010
    Trophy Points:
    208
    Gender:
    Male
    ஆமாம் !:)

    'வெட்கம், நாணம்'.... இரண்டுமே, மேலும் அழகு சேர்ப்பவை என்பது பலருக்குப் புரிவதில்லை !

    அந்தப் பாடல்..... அருமையான பாடல் !
     
    1 person likes this.
  6. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    Pazhasa Marakalaye Paavi Maga Nenju Thudikithu
    Onnayum Ennayum Vechu Ooru Sanam Kummi Adikuthu
    Adadaa Enakaaga Aruma Koranjeega
    Dharuma Maharasa Thalaya Kavundheeha
    Kalangam Vanthaal Enna Paaru..
    Athukum Nelanu Dhan Peru
    Ada Manthayila Ninnalume Veera Paandi Theru

    Rasavey Onna Nambi Intha Rosapoo Irukuthunga
    Kaathula Neracha Mudi Kannathila Kuthuthu Kuthuthu
    Suzhiyila Padagu Pola Em Manasu Suthuthu Suthuthu
    Paruvam Theriyama Mazhayum Pozhinjachu
    Vevaram Theriyama Manasum Nenanjachu
    Unaku Vechuruken Møøchu
    Èthuku Intha Gathi Aachu
    Ada Kannu Kathu Møøku Vechu
    Oørukulla Pechu

    Rasavey Onna Nambi Intha Røsapøø Irukuthunga
    Oru Vaartha Šøllitinga Athu Usira Vanthu Urukuthunga
    Vanthu Šøllatha Orava Iva Nenjødu Valatha
    Athu Thapana Karutha Thaneeril Èzhutha
    Asavey Onna Nambi Intha Røsapøø Irukuthunga..<3


    Mudhal Mariyadhai
     
    1 person likes this.
  7. NellaiMurugan

    NellaiMurugan Silver IL'ite

    Messages:
    151
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male
    very interesting thread ! How do you guys write in Tamil ?
     
  8. ivjothi

    ivjothi Silver IL'ite

    Messages:
    143
    Likes Received:
    49
    Trophy Points:
    55
    Gender:
    Female
    படம் : அக்னி சாட்சி
    பாடகர் : SPB
    இசை : இளையராஜா


    இந்த பாடலை கேட்கும் பொழுதெல்லாம் ஏதோ ஒரு இனம் புரியாத எண்ணம் தோன்றும் சரிதா ஒரு மிக சிறந்த நடிகை அவரது குரல் மிக இனிமையானது சின்ன வயதில் பார்த்த படம் கதை மறந்துவிட பாடல் மட்டும் என்றும் நினைவில் .....

    "கனா காணும் கண்கள் மெல்ல

    உறங்காதோ பாடல் சொல்ல
    நிலாக்கால மேகம் எல்லாம்
    உலாப் போகும் நேரம் கண்ணே
    உலாப் போகும் நேரம் கண்ணே

    குமரி உருவம் குழந்தை உள்ளம்
    ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
    தலைவன் மடியில் மகளின் வடிவில்
    தூங்கும் சேயோ
    நொடியில் நாள்தோறும் நிறம் மாறும் தேவி
    விடை தான் கிடைக்காமல் தடுமாறும் கேள்வி
    விளக்கு ஏற்றி வைத்தால் கூட
    நிழல் போலத் தோன்றும் நிஜமே
    நிழல் போலத் தோன்றும் நிஜமே


    " நான் உன் நிஜத்தை நேசிக்கிறேன்
    நிழலையோ பூஜிக்கிறேன்
    அதனால் தான் உன் நிழல் விழுந்த
    இடத்தின் மண்ணைக் கூட
    நெற்றியில் நீரு போல் திருநீரு போல்
    இட்டுக் கொள்கிறேன் "

    கனா காணும் கண்கள்.....

    புதிய கவிதை புனையும் குயிலே
    உண்டான காயம் என்ன
    நினைவு அலைகள் நெருப்பில் குளிக்கும்
    பாவம் என்ன
    கிழக்கு வெளுக்காமல் இருக்காது வானம்
    விடியும் நாள் பார்த்து இருப்பேனே நானும்
    வருங்காலம் இன்பம் என்று
    நிகழ்காலம் கூறும் கண்ணே
    நிகழ்காலம் கூறும் கண்ணே

    கனாக் காணும் கண்கள் ...."

    Kanakkanum Kangal - Agni Saatchi - Saritha, Sivakumar - YouTube

    "குமரி உருவம் குழந்தை உள்ளம்
    ரெண்டும் ஒன்றான மாயம் நீயோ
    தலைவன் மடியில் மகளின் வடிவில்
    தூங்கும் சேயோ"
    எனக்கு மிகவும் பிடித்த வரிகள்
     
    2 people like this.
  9. deepthiraj

    deepthiraj Platinum IL'ite

    Messages:
    1,261
    Likes Received:
    3,545
    Trophy Points:
    283
    Gender:
    Female
    என்னவளே அடி என்னவளே
    எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
    எந்த இடம் அது தொலைந்த இடம்
    அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்
    கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
    காலடி தேடி வந்தேன்
    காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
    கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று
    கழுத்து வரை இன்று காதல் வந்து இரு
    கண்விழி பிதுங்கி நின்றேன்

    என்னவளே அடி என்னவளே
    எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

    வாய்மொழியும் எந்தன் தாய்மொழியும் இன்று
    வசப்படவில்லையடி
    வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லாதொரு உருண்டையும்
    உருலுதடி
    காத்திருந்தால் எதிர் பார்த்திருந்தால் ஒரு
    நிமிஷமும் வருஷமடி
    கண்களெல்லாம் எனைப் பார்ப்பதுபோல் ஒரு கலக்கமும்
    தோன்றுதடி – இது
    சொர்க்கமா நரகமா சொல்லடி உள்ளபடி – நான்
    வாழ்வதும் விடைகொண்டு போவதும் உந்தன்
    வார்த்தையில் உள்ளதடி…

    என்னவளே அடி என்னவளே
    எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்

    கோகிலமே நீ குரல் கொடுத்தால் உனைக் கும்பிட்டுக்
    கண்ணடிப்பேன்
    கோபுரமே உனைச் சாய்த்துக்கொண்டு உந்தன் கூங்தலில்
    மீன் பிடிப்பேன்
    வென்னிலவே உனைத் தூங்கவைக்க உந்தன் விரலுக்கு
    சொடுக்கெடுப்பேன்
    வருடவரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி
    அனுப்பிவைப்பேன் – என்
    காதலின் தேவையை காதுக்குள் ஓதிவைப்பேன் – உன்
    காலடி எழுதிய கோலங்கள் புதுக்
    கவிதைகள் என்றுரைப்பேன்…

    என்னவளே அடி என்னவளே
    எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
    எந்த இடம் அது தொலைந்த இடம்
    அந்த இடத்தையும் மறந்து விட்டேன் – உந்தன்
    கால்கொலுசில் அது தொலைந்ததென்று உந்தன்
    காலடி தேடி வந்தேன்
    காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
    கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று
    கழுத்து வரை எந்தன் காதல் வந்து இரு
    கண்விழி பிதுங்கி நின்றேன் [HR][/HR]
    காதலன்
     
  10. NellaiMurugan

    NellaiMurugan Silver IL'ite

    Messages:
    151
    Likes Received:
    67
    Trophy Points:
    68
    Gender:
    Male
    சரிதாவின் பாவனைகள் மனத்தைத் தொடுகின்றன !:thumbsup
     

Share This Page