என் குழந்தைக்கு .... கண்ணே மணியே முத்தே முகையே என்னவரின் உருவே உண் அழுகையில் வென்றாய் என் தாய்மையை உன் சிரிப்பினில் வென்றாய் என் காதலை உன்னோடு நானும் வளர்கின்றேன உன் அன்னையாய்