காலையில் தரிசிக்க நோய்கள் நீங்கும். நண்பகலில் தரிசிக்க தனம் பெருகும். மாலையில் தரிசிக்க பாவம் அகலும் அர்த்த சாமத்தில் தரிசிக்க வீடுபேறு கிடைக்கும்.