1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

Poetic lines from tamil movies- please share your favorites

Discussion in 'Music and Dance' started by DDC, Aug 3, 2010.

  1. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Hey novel ezhidhirukkingala? If you don't mind Indha thread la share pannunga. Sure someday I will write about the novels and songs that I liked the best.
     
    singapalsmile likes this.
  2. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    SB,
    Neenga ennai Veda nu koopidalaam. Appdi kppotaa dhaan enakku pidikum..Adhu dhaan ennoda unmaiyaana per.
    Ragging question #3 dhaan kadaisi. Adhanaal Correct ah answer pannunga. Sariyaana bathilgal kidaikkara varaikkum ragging questions thodaranum nu neenga aasaippadareengalaa?? :wink::wink:
     
    suryakala and stayblessed like this.
  3. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Naa answer pannittene
     
  4. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    சுமார் 12 வருடங்களுக்கு முன் எழுதிய நாவலில் அது. கொஞ்சம் பர்சனல் நெடி அதிகம். சொந்த செலவில் நோ சூனியம். Erkanave ennoda personal visayangal indha thread la pongi vazhiyudhu..novel share pannaa thread thaangaadhu..:wink::wink: Yosikkaren!!
     
    suryakala and stayblessed like this.
  5. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    I understand. :beer-toast1:
     
    singapalsmile likes this.
  6. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    SB,

    Adhu niraivaana bathil illai. Second half answer mattum dhaan irukku. First half miss aagudhu. Indha kelvikku mattum bathil sollunga. sariyaa?

    Q #3a: Thookalaana romance enraal enna? Saadharanamaana romance enraal enna? Rendukkum ungaladhu vilakkam thevai.
     
    suryakala and stayblessed like this.
  7. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    போட்ட நாவல் போஸ்ட் க்கு போட்டியா போஸ்ட் போடறதில் இருந்து எஸ்கேப் ஆக இன்னைக்கு MR and KK க்கு லீவு குடுத்து அனுப்பியாச்சு. :grinning::grinning:

    ஒரு விஷயம் மட்டும் சொல்லலாம்.

    தாயகத்தில் திருமணமான முதல் வாரத்தில் MR முதல் முறையாக அவராகவே வாங்கி கொடுத்து மல்லிகை பூவை தூக்கி எரியாமல் பொக்கிஷமாக ஒரு ஜிப்லாக் பேகில் காஞ்ச துகள்களாக இன்னும் பாதுகாத்து வருகிறார் KK. :wink::wink:

    YT - என்ன சொல்ல - தங்க மகன்
     
    suryakala and stayblessed like this.
  8. stayblessed

    stayblessed Platinum IL'ite

    Messages:
    934
    Likes Received:
    1,744
    Trophy Points:
    263
    Gender:
    Female
    Aww sorry vedha indha kelvi ku eppidi padhil solla nu therla. But I will try. Ennai poruthavarai kadalai podaradhu, caring a irukkardhu idhellam saadharanamana romance. But romba physical things kaamikaradhu or describe panradhu thookalana romance. Example idhayam idhayam paatula enakku andha naalu vari thavirthu ellam konjam thookala dhan thonuchu. I dont say it isn't enjoyable. But depends on the mood i guess.
    Neraya ularra pola thonudhu. Lemme stop.
     
    singapalsmile likes this.
  9. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    Hi SB,

    Semaya vilakkam kuduthuteenga..Ungaloda indha answer paarthu 'Hot' villakkamum ragging question #3 la villangamaa saerthu irukkalaamo nu ippo ninaikiren..:wink::wink:

    Ragging questions athanaikkum pattaasaa bathil solli asatheeteenga..:clap2::clap2:neenga oru sindhanaiyaalar nu enakku thonudhu..

    Andha paattu mothamum vivaagaaram dhaan..neenga potta naalu varigal la kooda vera artham eduthukkalaam..implicit lines..:wink::wink:

    Genuine persona theriyareenga..unga manasula irukkaradha apdiye solliteenga..

    Neenga kudutha thookalana romance villakkam paarthavudan neenga andha genre la suggest panna novels padikkaradhu worth nu artham eduthakaren.

    Idhellaam ularal naa, ularal la ennanu solveenga? Unga bathilgal paarthu enakku innoru perspective kidaichirukku.

    appo appo enakku mandaikulla bulb eriyumpodhu namma thread la open-ended questions podaren..neenga ungaladhu sindhanai sitharalgalai veesi namma thread ah gowravapaduthittu ponga..:beer-toast1:
     
    stayblessed likes this.
  10. singapalsmile

    singapalsmile IL Hall of Fame

    Messages:
    5,486
    Likes Received:
    2,474
    Trophy Points:
    338
    Gender:
    Female
    கன்னியாகுமரி ட்ரிப்

    (திருமணத்திற்கு முன்னர் நடந்தது)

    குந்தவி தன்னால் டிஸ்ட்ராக்ட் ஆகிறாள் என்று தெரிந்ததும் சிவா கொஞ்சம் சிந்தித்து அவன் மீது அவள் கொண்டிருக்கும் மரியாதையை குறைக்க வம்பு சண்டை இழுத்து இருப்பான். அதனால் அவள் அவன் மீது கோபமாக இருப்பாள். அவளது கோபத்தை குறைக்க கல்லூரியில் உடன் வேலை பார்ப்போர்கள் எல்லோரும் சேர்ந்து போகும்படி ஒரு கன்னியாகுமாரி ட்ரிப் ஏற்பாடு பண்ணுவான். அவன் அவளிடம் அது பத்தி பேசும்போது அவளது பதில் செமயா இருக்கும். (அவன் தான் அவளது தீசிஸ் க்கு பேராசிரியராக உதவி செய்து கொண்டிருப்பான்). இதுக்கு பேர் தான் குரு பக்தி. இந்த வரிகள் படித்து அசந்து நின்றேன்.

    கன்னியாகுமாரி ட்ரிப் ஏற்பாடு செய்றது பேராசிரியரா? சிவநாதனா ?
    பேராசிரியர் னா கட்டளைக்கு கீழ்படியனும் வரேன் ஆனா நோ பர்சனல் டாக்
    சிவநாதன் என்றால் நான் வர மாட்டேன்


    வழக்கம்போல அவளை நைஸ் பண்ணி ட்ரிப்க்கு ஒத்துக்கொள்ள வைத்து விடுவான்.

    கன்னியாகுமாரி ட்ரிப் பத்தி படிக்கும்போது அவர்களுடன் நானும் அங்கு பயணித்தது போல ரம்மியமாகவும் ஜாலியாகவும் இருந்தது. ட்ரிப் ஹயிலைட்ஸ்:

    தலைவலி தைலம் கணவருக்கு தேய்த்து விடுவதை வைத்து ஒரு கிண்டல் பேச்சு வரும். குந்தவி கோபமாக சொல்வாள்: டாக்டர் சார், முதல உங்க தட்டில் என்ன இருக்கு னு பாருங்க. அப்புறம் அடுத்தவங்க தலையை பார்க்கலாம். உருட்டலாம் என்று சொல்லிக்கொண்டே பொத்தென்று அவனது தட்டில் ஒரு வடையை வைப்பாள்.

    அவன் சிரித்து கொண்டே, யப்பா, கோபத்துல வடையே இந்த வேகத்துல விழுதுனா, வீட்டுக்காரர் மேல கோபம் வந்தால் என்னென்ன விழுமோ?

    சற்று நேரம் கழித்து நெருங்கி வந்து, அவன் அவளிடம், உனக்கு ஏதும் வேணுமா குந்தவி?
    மத்தவங்க முன்னாடி மானத்தை வாங்காம இருந்தா போதும்
    .

    ட்ரிப் ல எல்லோரும் கிண்டலாக பேசி கொண்டிருப்பார்கள். அப்போ சிவா சொல்வான்:

    மனைவியிடம் நான் தோப்புக்கரணம் எல்லாம் போட மாட்டேன். நெடுஞ்சாண் கிடையா கால்ல விழுந்து விடுவேன்.

    இது கேட்டு குந்தவையின் முகம் சிவந்து போகும். மற்றவருக்கு தெரியா வண்ணம் அவளது தம்பி அவளது முகத்தை மறைத்து கொள்வான்.


    ட்ரிப் ல entertainment இருக்கும். இரண்டு பெட்டியில் ஒன்றில் எண் இருக்கும். இன்னொன்றில் என்ன செயல் செய்ய வேண்டும் என்று இருக்கும். சிவாக்கு டான்ஸ் என்றும் குந்தவிக்கு மிமிகிரி என்றும் வந்து இருக்கும்.

    சிவா டான்ஸ் ஆடுவான், ஏதோ ஒரு 'காத்திருந்து' என்ற பாடல் பாடுவான். அந்த பாடல் கேட்டு எந்த உணர்வையும் காட்டாமல் அவள் இருப்பாள். இந்த பாடல் இன்னொரு இடத்தில வைத்து தனியாக இருக்கும்போது அவள் அவனை கிண்டல் பண்ணுவாள்.

    காதல் மனம் நோகுமட்டும் நாத்து நட்டு காத்திருந்தாராம். நெல்லு கூட விளைஞ்சிருச்சாம். அதுவரைக்கும் காத்திருக்கலான என்ன? தேடி போய் பார்க்க வேண்டியது தானே. நின்ன இடத்துல நின்னுகிட்டு என்ன பாட்டு வேண்டி கிடக்கு?

    என்ன இந்த சீண்டு சீன்ற? அப்புறம் எது நடந்தாலும் நான் பொறுப்பில்லை.
    என்னவோ செஞ்சிட்டு போங்க. எனக்கொண்ணும் இல்லை. அவங்க அவங்க சொத்தோட கவுரவம் அவங்களுக்கு தானே? உங்களுக்கு இல்லாத அக்கறை எனக்கென்ன சிவா?
    அப்படி போடு.
    அப்புறம் ரொம்ப மிரட்டாதீங்க. எல்லாத்தையும் சொல்லிடுவேன் அவனை போல பில்ட் அப் கொடுப்பாள்.
    என்னத்த சொல்வ?
    யோகா லைன் ல போனா உலகியல் வாழ்க்கை வெறுத்துருமா னு கேட்டீங்களே அதை.
    அவன் வெட்கப்படுவான். எவ்வளவு கவனம் வைத்து இருக்கிறாய் கண்ணம்மா. நாம முதலில் பேசியது எல்லாம் அப்படியே கவனத்தில் வைத்து இருக்கிறாய்.

    குந்தவி மிமிகிரி பண்ணும்போது சிவாவை மாதிரி செய்து காட்டுவாள். அவனை போல பேசி கொண்டு அவன் அரும்பு மீசையை தடவுவது போலே தடவினாள். அவனை போல சிரித்து தலை கோதுவாள். எல்லோரும் சிரிப்பார்கள். அவள் அவனை பார்த்தபோது அவனது பார்வை வேறாகி இருந்தது.

    தனியாக பேசும்போது, மீசையை தடவுவதை கூட பார்த்து இருக்கிறாய். கவனித்து இருக்கிறாய்.
    நீங்க தான் மிமிகிரி பண்றதுக்கு பெர்மிஷன் குடுத்தீங்க.
    முதலாளியம்மாக்கு இல்லாத பெர்மிஷனா?
    நல்ல டான்ஸ் ஆடறீங்க.
    இப்பவே பழகிக்கணும். ஏன்னா I will have to dance according to your tune.


    சாப்பிடும்போது மின்னல் வேகத்தில் அவள் தட்டில் இருக்கும் அரை வடையையும் ஸ்வீட்டையும் எடுத்து தன் தட்டில் போட்டு கொள்வான்.

    YT - அலுங்குறேன் குழுங்கறேன் - சண்டி வீரன் - நாவல் ல வடை க்கு பதிலா இந்த பாட்டில் தர்பூசணி - 1:50 through 2:08

    கல்லூரியில் கூட வேலை பார்க்கும் ஒரு நெருக்கமான நபர் சொல்வார்: சிவநாதா, ரொம்ப உளறாதே. கையும் களவுமாக பிடிபட போற.

    அவன் சிரித்து கொண்டே, கை சரி. களவுக்கு மேடம் வேண்டுமே. வர சொல்றீங்களா?


    பவுர்ணமி நிலா தோன்றும் நாள் அன்று கன்யாகுமாரிக்கு வந்து இருப்பார்கள். இரவில் இருவரும் கடற்கரையில் அமர்ந்து இருப்பார்கள். பேசி கொண்டிருப்பார்கள்.

    பௌர்ணமி நிலவும் இந்த கடலின் நிறமும் என்னமாய் மயங்க அடிக்குது பார்த்தியா?

    அவன் அவளது தட்டில் ஸ்வீட் எடுத்ததை பத்தி கேட்பாள். என்ன சிவா, எல்லோர் முன்னாடியும் இப்படி மானத்தை வாங்கறீங்க?

    நான் என்ன பேசறேன். செய்றேன் தெரியாத அளவுக்கு நீ தான் என்னை பைத்தியம் பண்ற.
    ஷாப்பிங் போனியே. உனக்குன்னு ஏதாவது வாங்கினியா?

    எனக்கென்ன சிவா. என் சிவா இருக்கார் எல்லாம் பார்த்துப்பார். அவருக்கு மேல எனக்கு என்ன வேணும்.

    இது கேட்டு உணர்ச்சிவசப்பட்டு அவள் வலக்கையை எடுத்து புறங்கையில் முத்தமிட்டான்.

    கடற்கரையில் கவிதைகள் பேசுவார்கள். கொஞ்சம் நேரம் அமைதியா உக்காந்து பார். கடல் சத்தத்தில் லயித்து பார். ரொம்ப அற்புதமா இருக்கும். த்யானம் போல உணர்ந்தார்கள்.

    மறுநாள் காலை கோவிலுக்கு அழைத்து செல்வான். அப்போ சொன்ன கவிதை:

    என் அகம் நுழைந்தாய்
    என் அகம் கெடுத்தாய்
    என் அகம் திருத்தினாய்
    என்னுடன் அகம் எப்போது?


    என்ன சிவா இத்தனை அர்த்தம் வைக்கறீங்க.
    எல்லாம் இருபத்தி நாலு மணி நேரமும் உன்னோடு இருந்த மகிழ்ச்சி தான்.
    அவள் தரையை பார்த்து கொண்டே, சிவா, நீங்க நிஜமாவே கால்ல விழுவீங்களா?
    அதிலென்ன சந்தேகம். சொன்னதுக்கே உன்னிடம் இருந்து இவ்ளோ கருணை கிடைக்குது. செய்தா?
    பின்னே நாம்பாட்டுக்கு இருக்கேன். கொல்லாமல் கொல்றேங்கறீங்க.
    நீ உம்பாட்டுக்கு இருக்கறப்பவே உம்பாடு எம்பாடா இருந்திச்சு. ஆசை கிளறுகிறாய் கண்ணம்மா.

    நீ பேசற தமிழுக்கும் எழுதுகிற தமிழுக்கும் நீ மட்டும் கவிதை எழுதினா வந்தியத்தேவன் வண்டி கட்டிட்டு போயிற வேண்டியது தான்.

    இரவில் ட்ரிப் முடிந்து பஸ் ல ஊர் திரும்புகையில் எல்லோரும் தூங்கிய பிறகு அவன் அவளது கடைசி சீட்டில் பக்கத்தில் உக்காந்து அடிக்கும் லூட்டிகள் அனைத்தும் படிப்பதற்கு குளு குளு. அதெல்லாம் நாவல் ல படிச்சு என்ஜோய் பண்ணுங்க..இந்த வரிகள் என் மனதை ஆழமா தொட்டது..

    புடவை கடையில் எவ்ளோ நேரம் செலவழிப்ப?
    பத்து நிமிடம் தான்.
    புத்தக கடையில்?
    நேரம் பார்க்க மாட்டேன்.
    நல்ல சேர்ந்தோம் ரெண்டு புத்தக பைத்தியங்கள்.
     

Share This Page