1. What Movie Did You Watch Today? : Post Here
    Dismiss Notice

தமிழ்(பழைய) திரைப்பட பாடல்...வரிகள்

Discussion in 'Music and Dance' started by Yashikushi, Jun 21, 2010.

  1. manomangai

    manomangai New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    திரைப்படம்: நாம்
    இயற்றியவர்: கலைஞர் மு. கருணாநிதி
    இசை: C.S. ஜெயராமன்
    பாடியோர்: ஏ.எம். ராஜா, ஜிக்கி
    ஆண்டு: 1953

    ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
    ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ
    ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆஆஆ
    ஆஆஆஆ ஆஆஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ

    பேசும் யாழே பெண் மானே
    பேசும் யாழே பெண் மானே
    வீசும் தென்றல் நீதானே
    வீசும் தென்றல் நீதானே
    பேசும் யாழே பெண்மானே

    நீல வானே தன்னை மறந்து
    நிலவினைப் புகழ்ந்திடலாமோ?
    வானே தன்னை மறந்து
    நிலவினைப் புகழ்ந்திடலாமோ?

    எழிலே தமிழ்க் காவியமே
    எழுதாத ஓவியமே
    எழிலே தமிழ்க் காவியமே
    எழுதாத ஓவியமே

    இன்பமொழி பேசிப்பேசி
    அன்புப் பார்வை வீசிவீசி
    இன்பமொழி பேசிப்பேசி
    அன்புப் பார்வை வீசிவீசி

    பேசும் யாழே பெண்மானே
    வீசும் தென்றல் நீதானே
    பேசும் யாழே பெண்மானே

    யாழே நான் என்றால் நாதம்
    யாழே நான் என்றால் நாதம் நீர் தானே
    யாழே நான் என்றால் நாதம் நீர் தானே
    நாதத்தில் பேதமுண்டு நமக்கது வேண்டாமே
    நாதத்தில் பேதமுண்டு நமக்கது வேண்டாமே

    காதல் வாழ்வே கனிரசமே
    காதல் வாழ்வே கனிரசமே
    மாதர் மறவர் உல்லாசமே
    காதல் வாழ்வே கனிரசமே
     
  2. manomangai

    manomangai New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    திரைப்படம்: சங்கிலித் தேவன்
    இயற்றியவர்: கவியரசு கண்ணதாசன்
    இசை: டி.ஜி. லிங்கப்பா
    பாடியோர்: பி. லீலா, டி.எம் சௌந்தரராஜன்
    ஆண்டு: 1960

    தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது - புவி
    எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள் உறங்காது - புவி
    எங்கும் உறங்கிடக் கூடுமடி என்தன் கண்கள் உறங்காது
    தென்றல் உறங்கிடக் கூடுமடி என் சிந்தை உறங்காது

    நீலக் கடலலை ஓடி வருவதில் நெஞ்சம் பறிகொடுப்பேன்
    நீலக் கடலலை ஓடி வருவதில் நெஞ்சம் பறிகொடுப்பேன் - இன்று
    கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை யாரிடம் போய் உரைப்பேன் - இன்று
    கோடி அலைகள் என் நெஞ்சில் எழுவதை யாரிடம் போய் உரைப்பேன் - இனி

    தென்றல் உறங்கிடக் கூடுமடி என்தன் சிந்தை உறங்காது

    துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள் பிள்ளைப் பருவத்திலே ஏஏ..ஏஏ..ஏஏ..ஏஏ..
    துள்ளித் திரிந்தாள் சுற்றிப் பறந்தாள் பிள்ளைப் பருவத்திலே - நாண
    வெள்ளத்திலே இவள் உள்ளம் மிதப்பது கன்னிப் பருவத்திலே - நாண
    வெள்ளத்திலே இவள் உள்ளம் மிதப்பது கன்னிப் பருவத்திலே
    கன்னிப் பருவத்திலே

    கண்களில் ஏறிப் பெண்மையில் ஓடிய காதலை விட்டுவிடு
    கண்களில் ஏறிப் பெண்மையில் ஓடிய காதலை விட்டுவிடு
    நங்கைப் பருவம் வேதனை தந்தால் - இள
    நங்கைப் பருவம் வேதனை தந்தால் நாணத்தை விட்டுவிடு - நெஞ்சே
    நாணத்தை விட்டுவிடு

    உற்றவர் கண்ணும் பெற்றவர் கண்ணும் உண்மை அறிவதில்லை
    உற்றவர் கண்ணும் பெற்றவர் கண்ணும் உண்மை அறிவதில்லை - இதைக்
    கற்றவர் அல்லால் மற்றவார் யாரும் காரணம் சொன்னதில்லை - இதைக்
    கற்றவர் அல்லால் மற்றவார் யாரும் காரணம் சொன்னதில்லை

    தென்றல் உறங்கிடும் நேரத்திலும் நம் சிந்தை உறங்காது - புவி
    எங்கும் உறங்கிடும் காலத்திலும் நம் கண்கள் உறங்காது - புவி
    எங்கும் உறங்கிடும் காலத்திலும் நம் கண்கள் உறங்காது
    தென்றல் உறங்கிடும் நேரத்திலும் நம் சிந்தை உறங்காது
     
  3. manomangai

    manomangai New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    திரைப்படம்: சதாரம்
    இயற்றியவர்: மருதகாசி
    இசை: ஜி. ராமனாதன்
    பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன்
    ஆண்டு: 1956

    நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
    நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே உன்னை
    நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
    நீங்கிடாத துன்பம் பெருகுதே
    நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
    நீங்கிடாத துன்பம் பெருகுதே

    அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
    அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
    உடைந்து போன சிலை ஆனததே - வாழ்க்கை
    அணைந்த தீபமாய் ஆகிப் போனதே
    உடைந்து போன சிலை ஆனதே - நான்
    அடைந்த செல்வம் கொள்ளை போனதே
    அடைந்த செல்வம் கொள்ளை போனதே
    அமைதியின்றியே அலைய நேர்ந்ததே

    நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
    நீங்கிடாத துன்பம் பெருகுதே

    எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
    எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
    துன்ப கீதமே பாடுகின்றாயோ?
    எங்கிருந்து நீ வாடுகின்றாயோ?
    துன்ப கீதமே பாடுகின்றாயோ?
    இந்த நிலை என்று மாறுமோ?
    இந்த நிலை என்று மாறுமோ? உனைக் காணும்
    இன்ப நாளுமே வந்து சேருமோ?

    நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே
    நீங்கிடாத துன்பம் பெருகுதே
     
  4. manomangai

    manomangai New IL'ite

    Messages:
    22
    Likes Received:
    0
    Trophy Points:
    1
    Gender:
    Female
    திரைப்படம்: பாஞ்சாலி
    இயற்றியவர்:
    இசை: கே.வி. மஹாதேவன்
    பாடியவர்: ஏ.எல். ராகவன்
    ஆண்டு: 1959

    ஒரு முறை பார்த்தாலே போதும்
    ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
    உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
    ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
    உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
    ஒரு முறை பார்த்தாலே போதும்

    கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
    கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
    கருவிழிப் பார்வையில் மின்னல் வந்தாடும்
    கற்பனைக் கெட்டாத அற்புதக் கவி பாடும்
    கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
    கனியிதழ் வாய் சொல்லில் இனிமை வழிந்தோடும்
    கலையழகே உன்னை வாழ்நாளில்

    ஒரு முறை பார்த்தாலே போதும்

    கன்னங்களை ரோஜா மலர் என்பதா?
    கன்னங்களை ரோஜா மலர் என்பதா? இல்லை
    கண்ணாடி என்றே நான் வர்ணிப்பதா?
    கண்களை மீனென்று சொல்வதா? ஆஆ
    கண்களை மீனென்று சொல்வதா? இல்லை
    கடலுக்கு உவமையாய்க் கொள்வதா?

    ஒரு முறை பார்த்தாலே போதும்

    மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது
    மாந்தளிரைக் காணும் போது மாந்தளிரைக் காணும் போது - உன்
    வண்ண மேனி அதில் காணுதே வண்ண மேனி அதில் காணுதே
    பூங்குயிலே உன்னை எண்ணும் போதே
    பூங்குயிலே உன்னை எண்ணும் போதே ஒரு
    புதிய உலகமும் தோணுதே..

    ஒரு முறை பார்த்தாலே போதும் உன்
    உருவம் மனதை விட்டு நீங்காது எப்போதும்
    ஒரு முறை பார்த்தாலே போதும்
     
  5. vathsala30

    vathsala30 Platinum IL'ite

    Messages:
    3,193
    Likes Received:
    664
    Trophy Points:
    235
    Gender:
    Female
    Film: Panam Padaithavan
    Song Title - Kannpona Pokkile
    Singer - T. M. Soundararajan
    Music -- Vishwanathan Ramamurthy

    கண் போன போக்கிலே கால் போகலாமா?
    கால் போன போக்கிலே மனம் போகலாமா?
    மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா?
    மனிதன் போன பாதையை மறந்து போகலாமா?
    கண் போன போக்கிலே...

    நீ பார்த்த பார்வைகள் கனவோடு போகும்!
    நீ சொன்ன வார்த்தைகள் காற்றோடு போகும்!
    ஊர் பார்த்த உண்மைகள் உனக்காக வாழும்!
    உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்!
    உணராமல் போவோர்க்கு உதவாமல் போகும்!
    கண் போன போக்கிலே...

    பொய்யான சில பேர்க்கு புது நாகரீகம்!
    புரியாத பல பேர்க்கு இது நாகரீகம்!
    முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்?
    முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்!
    முன்னோர்கள் சொன்னார்கள் அது நாகரீகம்!
    கண் போன போக்கிலே...

    திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
    வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்!
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்!
    கண் போன போக்கிலே...
     
    Thyagarajan likes this.
  6. RamaniSuyambu

    RamaniSuyambu New IL'ite

    Messages:
    1
    Likes Received:
    1
    Trophy Points:
    1
    Gender:
    Female
     
    Thyagarajan likes this.
  7. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:Film

    Ambikapathi N S Krishnan TA Madurai
    Just tried without consulting google u tube
     
  8. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    Actress abinayasaraswathi often mentions in interviews about certain special things in respect of her acting in this particular film. Channel interview by Sindhu Bhairavi game actress interview in sun tv - Google or u tube would fill up the blanks for those interested.
     
  9. netflx

    netflx Gold IL'ite

    Messages:
    184
    Likes Received:
    277
    Trophy Points:
    123
    Gender:
    Female
    Who is this actress?
     
  10. Thyagarajan

    Thyagarajan IL Hall of Fame

    Messages:
    11,640
    Likes Received:
    12,463
    Trophy Points:
    615
    Gender:
    Male
    :hello:
     

Share This Page