இரட்டைக்கிளவி பொருள் இல்லாத ஒரே சொல் இருமுறை அடுக்கி இரட்டைச் சொற்களாக வருவதற்கு இரட்டைக்கிளவி என்று பெயர். இரண்டு இரண்டாக சேர்ந்து வரும். பிரித்தால் பொருள் தராது. கலகலப்பான பேச்சு.. கமகமவென்று முல்லை.. படபடக்கும் இதயம்.. குடுகுடு கிழவன்.. கொழுகொழு குழந்தை.. கிடுகிடு பள்ளம்.. துறுதுறு கண்கள் .. சுடச்சுட தோசை.. கரகரத்த குரல்.. சிலுசிலுவென காற்று.. jayasala 42